நான் பெத்த மக்கமாரே..நாடு விட்டு நாடு போயி பொழைக்கையளே..நல்லா இருக்கியளா..நல்லா சாப்பிடுதையளா..மேலுக்கெல்லாம் சொகமாத்தானே இருக்கீய.. ஏழு மலை ஏழு கடல் தாண்டிப் போனாலும்உங்காத்தா நான் உருட்டித் தந்த சோத்துருண்டைஉள் நெனைவா உருண்டு நம்ம உறவைச் சொல்லும்.ஒங்களுக்கு நான் தாய் என்ற ஒத்த…
பரிமேலழகன்
-
-
உன்னையே நினைத்துஉள்ளம் கசிந்துருகிதன்னையே மறந்துருகும்தவக்கோலம் எந்நாளோ..! பிறவியின் பிறப்பறுக்கபிரபஞ்ச சுகம் அறுக்கஇறைவிக்கு இடப்புறம் தந்த ஈசா.!மறுக்காதே எனக்கருள் செய் லேசா..! பே.பரிமேலழகன்July 17, 2016
-
பாழும் இந்தக் கல்லுலபகல் எல்லாம் குத்த வைச்சுகாத்திருந்த என் காதல் மச்சானே.!-அந்தக்காலம் எங்கே ஓடிப் போச்சு மச்சானே.! கதிரு அறுக்கும் காலத்திலேபயிரு அறுக்கும் அருவா போலஉசிரு அறுக்கும் பிரியமுல்லா மச்சானே.!-நான்உம்ம மேலே வச்சிருந்தேன் மச்சானே..! காசு அவலம் பொட்டு வச்சிகண்டாங்கி சேலை…
-
எப்போதும்காலத்தின் கையில் தான்எதிர்காலத்தின் சாவிஇறுக்கி கட்டி விடப்பட்டுள்ளது. தேவையான பொழுதுகளில்தேவையான மாற்றங்களைசிப்பி தன்னைத் திறந்துமுத்தைத் துப்புவது போலஇயற்கையாகவும் இயல்பாகவும்அந்த மாற்றங்கள்காலச்சாவியால் திறக்கப்படுகின்றன. நாமும் தான்நம் கண் முன்னேஎத்தனை மாற்றங்களைப் பார்த்து விட்டோம்.இனியும்எத்தனை மாற்றங்களை பார்க்கப் போகிறோமோ..?சரியாய் தெரியாது. ஆகவேஇன்றையை சூழ்நிலை கண்டுஇன்றைய…
-
உதிர்ந்தாலும் அழகு.உடலிலிருந்துவிரிந்தாலும் அழகு. மயிலிறகுஒரு மன்மத அழகு. காதலிநீஉடனிருந்தாலும் அழகு. ஊடிச் சென்றுஒரு கோடியில்நாணிக் கோணியிருத்தலும் அழகு. மயிலிறகுச் சுகமாய்உனைத் தடவிமகிழ்தலும் கூடுதல் அழகே..! பே.பரிமேலழகன்May 14, 2016
-
தழல் குறையட்டும்.கண்ணீர் வத்தட்டும்.நினைவுகள் சுகமாகட்டும். எல்லாம்நீயும் நானுமாய்“நாமாகும்”நாள் சீக்கிரமேநிஜமாய் வந்து விடட்டும். சுகம்..சுபம்.சுகம்..சுபமே என்றாகட்டும். அக்னி சாட்சியாய்,வாயு சாட்சியாய்,நீரின் சாட்சியாய்நிலத்தின் சாட்சியாய்வெட்டவெளியின் சாட்சியாய்என்னைக் உன்நெஞ்சாங்கூட்டில் அடை.நிதம் என்னைச் சேர். இன்பத்தைஇனிக்க இனிக்கத்தின்னக் கொடு.திமிறி வளை. அன்பையும்இன்பத்தையும்அமிர்த எச்சிலாய்அங்கமெங்கும்அநியாயத்துக்குத்தடவி மகிழ்வூட்டு. காத்திருக்கிறேன்..எங்கணவா..!கனவிலிருந்து மீட்டுகணங்களை…
-
என் கருப்பு காளை..என் கட்டு மஸ்தான ராசா..ஒத்தை கையாலஎன்னைஒசக்க தூக்கி கொஞ்சும் ஆனை நீரு..பாயும் புலி;நீரு நா விரும்பும்பட்டாளத்து துப்பாக்கி. பிராயமா இருக்கையிலேஒம்மைமுன்னே விட்டு பின்னாலேயே நான் வரும்போதுஒம்மஉடலழகிலும் நடையழகிலும்மயங்கின சிறுக்கி நானல்லோ..ராசா. இன்னிக்கி வரைக்கும்இறங்கலையேஅந்தப் பாசம்..ஆசை நேசம். ஒம்மைபாத்து பாத்து…
-
வாஎன் மகளே..!வா. இந்தப் பிறவிக்குமட்டுமே இந்த உறவு…என்பதைநீயும் அறிவாயா..!! நான்அப்பா.என்மகள் நீ. எத்தனை பிறவியில்தேக்கி வைத்தோமோ..? அன்பொழுகும்இனிமையானபந்தம்அப்பா – மகள். என் செல்லமகள்எனும் போதினிலேஇமைக்கும் நொடிகளில் பாசப் பித்தாவேன்.. உயிரேநீ..எனஉணர்ந்த தருணங்களும் உண்டு. எல்லாபொழுதுகளிலும்என்னை மலர வைக்கும்இறைவன்தந்தஅற்புத பூ..நீ.. எனக்கே எனக்கானவரம்…
-
மகிழ்ச்சிக்குநேரமில்லை.காலம் இல்லை.இடம் பொருள் ஏவல் இல்லை. மகிழ்ச்சிக்குஇன்னின்னமற்ற தேவைகள்என்று கூட இல்லை. இங்கேஇயல்பாய்இயற்கையாய்“மகிழ்ச்சி”மனம் போல விளைகிறதே! ஆஹா. பே.பரிமேலழகன்April 19, 2016
-
உங்களில்யாருக்கேனும்யாரிடமாவது“அன்பு”இருக்குமானால்… தயவுசெய்து வெளிப்படுத்துங்கள்.அருமையாக வெளிப்படுத்துங்கள்.உரிமையோடு வெளிப்படுத்துங்கள்.கண்டிப்பாக வெளிப்படுத்துங்கள்.வெளிப்படையாக வெளிப்படுத்துங்கள். காற்றுக் கூடப் புகாமல்கணமான பூட்டு போட்டுகாந்தலில் “மூட்டம்” போட… அன்பு ஒன்றும்கதலி வாழைக்காய் இல்லை. பொத்தி மூடிபுதைகுழிக்குள் மறைத்து வைக்க.. அன்பு ஒன்றும்களவாடிய கடும் பொருள் இல்லை. இருக்கு..ஆனா..இல்லை..என்பது போல்,ஒளித்து விளையாட……
