மகாவிஷ்ணு ஆயர்பாடியிலே கண்ணனாக அவதரித்த காலத்தில், ஆயர்பாடியிலுள்ள இடைக்குலப் பெண்கள் கண்ணனுடன் உயிராய் இருந்து வந்தனர். இதைக்கண்டு வெகுண்ட ஆயர்கள் தம் வீட்டுப் பெண்களுக்கும் கண்ணனுக்கும் தொடர்பு உண்டாகா வண்ணம்., இடைக்குலப் பெண்களை நிலவறைகளில் தள்ளி பூட்டி காவல் வைத்தனர். கோபியரும்…
Parimelazhagan P
-
-
காதலென்றுகெறங்கிப் போனபல பெயக்களோடபண்டாரப் பெயகதைஇதுதான்.. காதலித்தாள்கையைத் தொட்டாள். எந்நேரமும்மனசுக்குள்சில்..வண்டாய்சிறகடித்தாள். கொஞ்சம்தொட்டுக்கக் கூடஅனுமதித்தாள்.. பரவசமாகிபைத்தியமாகிஅவளே..என்றலைய விட்டாள். மேலும்வளரவொட்டாதுநறுக்..கென கத்தரித்துஒருசுக்கிலபட்சநன்னாளில்நாலாமத்த ஊர்க்காரனுக்குமுந்தி விரிக்கமுகூர்த்தமானாள். ஊரைவிட்டோடிபசி முதல்பல அவமானப்பட்டுஅந்நிய மாநிலத்தில்வேலை கிடைத்தும்ஒட்டாமல்ஊர் திரும்பிசீரழிந்த கதையைஇன்றுவரையாரிடமும்இவனால்முந்தி அவுக்க முடியவில்லை. இன்னும்கூடக் கொஞ்சம்அப்போதேதொட்டிருக்கலாம்.. அப்போதையமயக்கத்தில்நிலவொளியில்அவளும்சம்மதித்திருப்பாள்என்றேதோனுதிந்தஎச்சிக்கலஇரப்பாளி நாய்க்கு. கசந்த காதல்கதைகளேதேசமெங்கும்..எனகூவ…
-
இது எல்லாமே என்னோட வாழ்க்கையிலே நடந்தது தான். கோயில்குளத்துக்குன்னு ஊருவிட்டு ஊரு போனா..கூண்டுகட்டி வண்டியிலே தான் போவாங்க. சாமான் செட்டு..அரிசி பருப்பு..மாட்டுக்கு வைக்கோல் மொதக்கொண்டு வண்டிலே ஏத்தி கொண்டு போயிருவாங்க. கூட்டத்துக்கு எல்லாருக்குமா சேத்து ஒரே சோறா கூட்டாஞ்சோறு பொங்குவாங்க.அதுக்கு தொட்டுக்க…
-
நம்மில் பல பேருக்கு நம் வாழ்க்கை அநுபவத்தைக் கொண்டும்..நாமே புரிந்து கொண்டதை வைத்தும்..நம்முடைய பல செயல்களை நமக்கு நாமே நியாயப்படுத்தி வாழ்கிறோம். இதிலே பிறரின் மாற்றுக் கருத்துக்களைக் கூட சமார்த்தியமாக பேசி..நாம் கொண்டே நிலையே சரி..யென திரும்பத் திரும்ப ஊர்ஜிதப் படுத்திக்…
-
அதான் ஒங்களுக்கு நல்லாத் தெரியுமே.. எதூஊஊஊ..ம்பீங்களே.. அதாம்மிய்ய்யா..நான் சின்னப் புள்ளையிலே எங்க ஆத்தாளை பெத்த ஐயா..அதான்..வே..எங்க அண்ணாவிதாத்தா..வீட்டிலே தான் வளந்தேன். பொறக்கும் போதே ராகு திசை இருப்பில் பொறந்தேனாம்.ராகு இருந்த கட்டத்தினாலே தாய்தாப்பனுக்கு 15 வருசத்துக்கு ஆவாது..ன்னுட்டு..ஜோசிய நிபுணரான எங்க செங்கோட்டை…
-
மாமரத்தில் கூடுகட்டி மடி நெறைய முட்டைபோட்டு பக்குவமா..பத்திரமா அடைகாத்து பொரிஞ்ச குஞ்சு அஞ்சாறு. அவை அழகைப் பாக்க வேணுமய்ய்யா மனசு நூறு. வீடுகெட்டி வெள்ளாமை விதைவிதைச்சு பாடுபட்டு அறுத்துகட்டி பத்தாயம் கொட்டி நிறைக்க ஒன்னுமில்லே பறவைகள் வாழ்வினிலே. அவைகள்அன்னாடம்இரைதேடிஅலகெல்லாம் அதை நிறைத்துகுஞ்சுகளுக்குபோட்டிவுடும்…
-
இது நடக்கும்அது நடக்கும் இப்ப நடக்கும்அப்ப நடக்கும் என்றஎந்த எதிர்பார்ப்பும் வேண்டாம். நடக்கிற படி நடக்கட்டும்.நமக்குன்னு ஒன்னும்தனியா நடக்கப் போறதில்லை.நடக்காமலும் இருக்கப் போறதில்லை. மனக்கதவைசாத்தி வைப்போம்.யோசனைகளைஒத்தி வைப்போம். நம் செயலாவதுயாதொன்றும் இல்லை.இனித் தெய்வமே..உன் செயலால் தான். பே.பரிமேலழகன்June 05, 2020
-
ஊரைச்சுத்திகுளங்களும் ஆறுகளும்கால்வாய்களும் வாய்க்கால்களும் வயல்களும் தோப்புகளுமாய்விவசாய சீதேவியைமட்டுமே நம்பி100% ஊர்மக்களும் வாழ்ந்தஅந்த வாழ்க்கையையும்மனிதர்களையும் மாடுகளையும் இன்னைக்கும் மறக்கமுடியலை. ஓரு ஏர் புடிக்கசொல்லிக் கொடுத்த விதம்..வரப்பு வாய்க்க வெட்ட..ஈராய்ய்ங்ங பார் புடிக்க..பாத்தி புடிக்க..கமலை அடிக்க..களைவெட்ட..அறுத்து அடிக்க..பார வண்டி அடிக்க..பனை தென்னைமரமேற..வாமடை போட்டு தண்ணீ…
-
அப்போதெல்லாம் மனிதர்கள்வாழ்ந்த காலம். மதம் இருந்ததா.?இருந்தது.எப்போதும் சும்மாவே இருந்தது. மனிதர்கள்தான்வாழ்ந்தார்கள். மதம்அடையாளமாகஅடக்கமாகவேஎல்லோருக்குள்ளும்ஒளிர்ந்தது. ஞானிகள்பண்டிதர்கள்குருமார்கள்அறிஞர்கள்எங்கும் இருந்தனர்.இறையை போதித்தனர்.நலங்களைப் போற்றினர்.சேர்ந்தே வாழ்ந்தனர்.செழித்திருந்தது உலகம். #பேரர்கள் – ரோகித் பரிமேலழகன், சூர்யா பரிமேலழகன். பே.பரிமேலழகன்May 25, 2020
-
பழைய சோறு..ன்னா எனக்கு உசுரு..ன்னு பல பதிவு போட்டாச்சு. அதிலியும் பழைய சோத்துக்கு உண்டான ருசியான தொடுகறிகள் அந்தக்காலத்திலே ஏராளம். Yeah.. plenty of choices. இன்னிக்கு அன்புத்தங்கை Thangam Thangam Vallinayagam சுண்டக் கீரையை பற்றி ஒரு கிறக்கும் பதிவு…
