பிரச்சனையசொல்லுதவங்கதீர்வையும்யோசிங்கய்ய்யா. பாம்பு..ன்னுபயங்காட்டும் போதேகீரியையும்கோத்து விடுங்க..ங்ஙேன். ம்ம்கீரியைபார்த்தேஇருக்கமாட்டான்பலபேரு.. புரளிக்குபொறந்தவனுக..குறையை மட்டுமேபாப்பானுகபொழுதன்னைக்கும். பே.பரிமேலழகன்May 23, 2020
Parimelazhagan P
-
-
ஆம்வெட்கம்போலும்தோன்றும்இந்தநாணம்புயலுக்கு‘முன்’தோன்றும்அமைதி. புடித்துஅமுக்கபுன்னகைபூ..ப்போட்டுகன்னிவிரித்தகாதல்பொறி. நீருபூத்தநெருப்பு..அவளுடல்..ஊதினானோ..உடன்பற்றியெரிவான்..அவளுடன். கமுக்கமானகலவரம்.காதலும்காமமும்நெருக்கிக்கலக்கும்நிலவரம். ரம்..ரம்..ரம். பே.பரிமேலழகன்May 03, 2020
-
அகண்டுபெருக்கெடுத்து வெள்ளமாய்ஓடுகிறாள்தாய் தாமிரபரணி. ! யாருக்கெல்லாம்தெரியனும்..அவளின் இருகரை அகலம்..இப்போ பாத்துக்கோங்க ..அதிகாரிகளே.!அப்புறம் அளந்துக்கோங்க.! ஆக்கிரமிப்புக்களைஅவளால் முடிஞ்ச அளவுஅகற்றித் தந்திடுவாள். வராதே..என் எல்லைக்குள்என்றுவெள்ளத்தைக்காட்டிமரண பயமூட்டிஎச்சரிக்கை செய்திடுவாள். இருந்தாலும்திருந்தமாட்டார்..இயற்கையை அழித்திடுவோர்..ஊர் சொத்தைக் கொள்ளையடிப்போர். ஆனந்த தாமிரபரணிவாழ்க..வாழ்கவே. ! பே.பரிமேலழகன்December 01, 2019
-
-
அவள் இருந்தால்நான் இருப்பேன்.காதல். நான் போனால்அவன் தெரிவான்.சாமீ.! பே.பரிமேலழகன்November 29, 2019
-
அப்பப்பா.. கிராமத்து வாழ்க்கையிலே கிறுகிறுத்து போயி வாழ்ந்தது தான் எத்தனை விசயங்களிலே இருக்குங்ஙேன்..!! உப்புக்கு சப்பாணிய வெச்சு “தொட்டுபுடிச்சு” விளையாட்டு. உத்திபிரிச்சு.. தனித்தனி டீம்..ஆ விளையாடினது. சாட்பூட்த்ரீ.. போட்டு டீம் பிரிச்சு வெளையாடினது. செறுக்காந்தட்டு.. (பாண்டி) விளையாட்டுல அவுட்டர் கோட்டை தண்டியா..யானதடம்…
-
If you’re skinny, you need to gain weight.If you’re fat, you need to lose weight.If you smoke weed you’re a druggie.If you drink, you’re an alcoholic.If you get dressed up,…
-
போய்விட்டானாக்கும்..நினைவுப் புழுதியைக்கிளப்பி விட்டுட்டு. ஆளில்லாத பொட்டல் காட்டில்சுக்குநாறி புற்கள் நடுவேயமர்ந்துசேர்ந்திருந்த நாட்களைஎண்ணி எண்ணி காய்ந்து“சுக்காய் போ”என்று சொல்லி அவன்தூரம் அகன்றானோ..தோழி..! சுடுகிறதோஅந்த நாட்களின் இன்பத்தைநினைத்து வாட்டிபிரிவுத்துயரால் எரித்து..எரித்து.! வருவான்.வந்தவுடன்..கொதிக்கும் தேகத்தோடுஇறுக்கியணைத்துஇதழ்களில் முத்தி தீ மூட்டிஅவனை காமத்தால் எரித்து பின்காதலாய் குளிர்வேன் நான்.…
-
யாருக்காகதினமும் அதிகாலையிலேயேவிதம் விதமானசப்தங்களை எழுப்பிஇந்தப் பறவைகள்துயிலெழுப்புகின்றன..? நாலு நாலரைக்கெல்லாம்பறவையிசைதொடங்கி விடுகின்றது.எழு ஏழரை வரை நீடிக்கும். பிறகுமுன்காலை/மதியம்/அந்திமாலைஎன்றுவிதவிதமானோர் விதம்விதமாகஎழுப்பும் ஒலிகள்அன்பா..மகிழ்ச்சியா..குடும்ப நிகழ்ச்சியா..சண்டையா…எனநமக்கொன்றுமே புரிவதில்லை. சிற்றங்சிறு காலை முதல்சிங்கார அந்திமாலை வரைபறவைகளின்உயிர் சங்கீதத்தை கவனித்து ரசிப்பதுஎன் அன்றாட மகிழ்ச்சி. அது போதாதா எனக்கு..?இதை மீறிய…
-
எனக்கு தென்காசி பக்கம் கீழப்புலியூர் தான் சொந்த ஊரு. நான் சிறு புள்ளையா இருக்கையிலே குற்றாலத்துக்கோ மற்ற அருவிகளுக்கோ பஸ் வசதியே முற்றிலும் கிடையாது.தென்காசியிலிருந்தே நடைதான். நானும் சிறு புள்ளையிலே எந்த அருவிக்கும் போனதே கிடையாது. நான் சொல்லுறது 1960 களிலே.…
