பெண்களுக்கு அணிகலனான நால்வகைக் குணங்களில், மடம் என்பதை பேதமை என்று ஔவையார் குறிப்பிடுகிறார். மடம், மடமை, பேதமை என்றால் ஏதோ புத்திகுறைவு, பெண்புத்தி பின்புத்தி, முட்டாள்தனம் என்று அவசரப்பட்டு அர்த்தம் செய்து கொள்ளாதீர்கள். பொம்பளைக்கு என்ன தெரியும்? என்ற போக்கும் அதிகமாக…
தமிழ்
-
-
வணக்கம் நண்பர்களே! நன்றாகத் தூங்கினீர்களா? உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம். அதிலும் இரவுத் தூக்கம். நம்மவர்கள் காலங்காலமாக இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை தான் வாழ்ந்துள்ளனர். அதாவது சூரிய உதயத்திற்கு சற்றுமுன் எழுந்து பகல் பூராவும் உடலுழைப்புச் செய்து இரவு முழுவதும் சுகமாய்த்…
-
நண்பர்களே! அன்பு வணக்கம். இரு மனங்களை இணைக்கும் பந்தம் திருமணம். இரண்டு குடும்பங்கள் கூட்டமாய் உறவில் மலர்வதும் ஒரு திருமணம் மூலமே. என்றபோதிலும் கடைசி வரை., கணவன் மனைவியாய் வாழும் நிலையிலும், அந்த ஆணும் பெண்ணும் தனித்தனியாய் வாழ்வது போன்றே வாழ்க்கை…
-
நண்பர்கள் அனைவரும் நீடூழி வாழ்க பல்லாண்டு! பக்தி மார்க்கத்தில் தங்களை முழுமையாய் ஈடுபடுத்திக்கொண்ட ஆழ்வார்கள், நாயன்மார்கள் மூலம் நமக்குக் கிடைத்த பாடல்கள், தமிழுக்கு வைக்கப்பட்ட மகுடங்கள். இறைவனை இறைவனாலேயே கூட இவ்வளவு சிறப்பாய் எண்ணியிருக்க முடியாது. அந்த அளவுக்குப் பக்தியில் உயர்ந்தவர்கள்…
-
வணக்கம் நண்பர்களே!! எப்படிப் பேசுவது, பழகுவதென்றே பலருக்குத் தெரியவில்லை என்பது, சிலருடைய நீண்ட நாள் ஆதங்கம் அல்லது புகார். குறிப்பாகப் பெரியவர்களிடம், ஆட்கள் கூடியிருக்கும் சபையில், பெண்கள் ஆகியோரிடம் பேச, பழக வரைமுறைகள் இருக்கின்றன. பலருக்கு இது நிஜமாகவே தெரிவதில்லை. சிலர்…
