எல்லாஉயிர்களுக்கும்எவ்வாறு உணவளிக்கிறாய்.!தினம் தினம்வளரச் செய்கிறாய்.?பெரிய ஆள் தான் நீ.!சரணாகதி. !! பே.பரிமேலழகன்November 30, 2019
பக்தி
-
-
அவள் இருந்தால்நான் இருப்பேன்.காதல். நான் போனால்அவன் தெரிவான்.சாமீ.! பே.பரிமேலழகன்November 29, 2019
-
வணக்கம் நண்பர்களே.! நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சேர்க்கும்அரிசிபல்வேறு தானியங்கள்காய்கறிகள்பழங்கள்எண்ணெய்கள்குடிக்கும் தண்ணீர் போன்ற வாழ்வதற்குத் தேவையான அத்தனைப் பொருட்களிலும் பல்வேறுபட்ட சத்துக்களையும் ருசியையும் வைத்துப் படைத்துள்ள இறைவன் மகா பெரிய சக்தி வாய்த்தவன் தானே.! நமக்கான இந்த அரிதான மானுடப் பிறவியை…
-
உன்னையே நினைத்துஉள்ளம் கசிந்துருகிதன்னையே மறந்துருகும்தவக்கோலம் எந்நாளோ..! பிறவியின் பிறப்பறுக்கபிரபஞ்ச சுகம் அறுக்கஇறைவிக்கு இடப்புறம் தந்த ஈசா.!மறுக்காதே எனக்கருள் செய் லேசா..! பே.பரிமேலழகன்July 17, 2016
-
முன்னும் பின்னும்அழகோவியங்கள். அக்னிக் குழம்பாய்மேலெழும் சூரியன். ஆடல் அணங்காய்நடனமிடும் நங்கை. இறைவன் படைப்பினில்இரண்டுமே பரவசம். உதயமும் நடனமும்உள்ளொளிப் பெருக்கி சிவப்பும் உவப்புமாய்சீர் பெருக்கிப் படரும். ஆனந்த அதிகாலையில்பரமானந்த காட்சிகள்..ஆஹா.! இருளும் நிசப்தமும்விலகும் விசித்திரம். ஒளியும் சதங்கையும்ஒளிரும் நாதமணியோசை. மகிழ்ச்சியும் நிம்மதியும்மனமகிழ் சூத்திரம்.…
-
நண்பர்கள் அனைவரும் நீடூழி வாழ்க பல்லாண்டு! பக்தி மார்க்கத்தில் தங்களை முழுமையாய் ஈடுபடுத்திக்கொண்ட ஆழ்வார்கள், நாயன்மார்கள் மூலம் நமக்குக் கிடைத்த பாடல்கள், தமிழுக்கு வைக்கப்பட்ட மகுடங்கள். இறைவனை இறைவனாலேயே கூட இவ்வளவு சிறப்பாய் எண்ணியிருக்க முடியாது. அந்த அளவுக்குப் பக்தியில் உயர்ந்தவர்கள்…
