பருவ மாற்றத்தால்பயந்து போனஅம்மாவும் பொண்ணும். மகளுக்கெப்படிஎல்லாவற்றையும்நானே சொல்வது..??..அம்மா. தாயிடம் எப்படிதயக்கம் நீக்கிஉண்மைகளை அறிவது,?..மகள். உடல் திறப்பினைஉணரும் நாள் முதலேமகள் பெண்ணாகிறாள். பெண்பெண்ணாகவலம் வரவாழ்வாங்கு வாழவரம் வழங்குகிறதுபூத்த நாள். காரணம்Estrogenஎன்னும் ஹார்மோன்சுரப்பின் ஆரம்பம். அன்று நாள் முதல்அங்கம் துலங்கி..துலக்கிவெட்கம் புனைந்துபட்டாம் பூச்சிகளாய்சுற்றிச் சுழல்வர்…
Category:
பெண்கள்
-
-
பெண்களுக்கு அணிகலனான நால்வகைக் குணங்களில், மடம் என்பதை பேதமை என்று ஔவையார் குறிப்பிடுகிறார். மடம், மடமை, பேதமை என்றால் ஏதோ புத்திகுறைவு, பெண்புத்தி பின்புத்தி, முட்டாள்தனம் என்று அவசரப்பட்டு அர்த்தம் செய்து கொள்ளாதீர்கள். பொம்பளைக்கு என்ன தெரியும்? என்ற போக்கும் அதிகமாக…
