ஆத்தாவிட்டுட்டு போனகஞ்சிப்பானைக்குஅடிச்சுது யோகம். பிஞ்சுப்பிள்ளைகோமதிக்குவிளையாட்டு புத்தி ஜாஸ்தி.கூடவேகருணையும்உயிர்களிடத்து அன்பும். பாருங்களேன்கோழிக்கும் தனக்கும்பரிமாறும் அழகை.! அளுக்கொரு தட்டு..பாத்துக்கோ கோழிப்பிள்ளே.!உனக்கொரு அரையாப்பைசோறு.எனக்கு கொஞ்சம் கூட..அரையே அரைக்காலு ஆப்பை..சோறு..செரியா..! அக்கா வயிறுசித்த பெருசில்லா புள்ளை.! தட்டைச்சுத்திசிந்தாமஅலகால அளைஞ்சு அளைஞ்சிகொட்டி குலமழிக்காமநல்லபுள்ளையா தின்னுட்டு போட்டி..என்னைப் போலபொட்டைக் கோழி..!…
Parimelazhagan P
-
-
அப்போ நான் செங்கோட்டையில எங்க அம்மாவைப் பெத்த தாத்தா வீட்டுல இருந்து படிச்சுட்டுகிட்டு இருந்தேன். தாத்தா ஜோதிட நிபுணர். அந்தக்காலத்திலே நெறைய பேருக்கு அனா..ஆவன்னா..சொல்லிக் குடுத்த அண்ணாவி. அண்ணாவி சோசியர்..ன்னாத்தான் ஊருகாட்டு மக்களுக்குத் தெரியும். வாழ்க்கையிலே நேர்மையா இருக்கனுமிங்கதுக்கும் திட்டமிட்டுத்தான் எந்தக்காரியமானாலும்…
-
நரம்புகள் திரண்டெழுந்துஇளைமைக்காதலைதோல் சுருக்கங்களில்சுருட்டி வைத்து மடக்கிசுகத்தை மட்டும் அநுபவிக்கும். உள்ளுக்குள்சொல்லிச் சொல்லி குதூகலிக்கும். தன்னையே தடவித்தடவிதடங்களை நினைவுபடுத்தும்.சுகங்களில்இதுவுமோர் வகையே.! #படம் இன்போஅம்பிகா பே.பரிமேலழகன்December 01, 2018
-
காலமேகாலங்காலமாய்யாவுமாயிருந்துயாவரையும்யாவற்றையும்தீர்மானித்து இயக்குகிறது. காலத்தின்கருவிகளேஇப்பிரகிருதியின்படைக்கப்பட்டஉயிர்களெல்லாம். காலம் வாழ்க.காலன் வாழ்க. பே.பரிமேலழகன்December 01, 2018
-
எல்லா மேய்ப்பர்களும்ஏசுவாகி விடுவதில்லை.எல்லா சித்தாள்கட்கும்மச்சுவீடு சொந்தமில்லை. வாழ்க்கை பூராவுமேஇல்லாத ஒன்றுக்குஏங்கியே..இருப்பதை உணர்ந்தறியாநரகல் வாழ்க்கைமனிதர்கள் நாம். நழுவ விட்டு விட்டுநரகத்துழல்வதும்நம் வாடிக்கை. #குழப்பவாதிகள். பே.பரிமேலழகன்November 30, 2018
-
உன்னைப்பார்க்க பார்க்கமதி குறைந்து குறைந்துஉன்னுள் என்னைஉயிரோடு புதைக்கிறேனே.. பெண்ணே.!உதிர்த்து விட்டுவிடு.போதும்..போதும்..உன் தயவில் இப்போதைக்குநான் பிழைத்துப் போகிறேன். மீண்டும் மீண்டும்இழுத்து அணைத்து சொருகு..உனக்குள் என்னை.அநுபவித்து விட்டுப் போகிறேன். நான்..என்னை உணர்ந்துமூச்சுவிட இடைவெளி விட்டு விட்டுஎன் தேகத்தைஉன் பசலையில் பிசைந்துஉன் தேகமெங்கும் அப்பு. உடலெங்கும்காதல்…
-
எப்போதும்“தன் தரிசனம்”வெகு சிறப்பானது. எப்போதாவது தான்அந்தத் தரிசனம்அர்த்தமுள்ளதாகிநம்முள்..நாம் விரும்பும் மாற்றத்தைவிதைக்கிறது.மாற்றம் நிகழ்கிறது. இதிலேபிறரின் தூண்டுதல் என்பதுமீனின்வாலைப் பிடித்திழுப்பதை போல. “தன் தூண்டல்”மீனின்தலையை பிடித்து அமுக்குவது போல.பிடிபடும் உறுதியும் வெற்றியும்“தனக்குத்தானே” எனில்நூறுசதம் வெற்றி நிச்சயம். பே.பரிமேலழகன்November 29, 2018
-
கடவுள் இருக்கிறார்எனநம்பி வாழும் பலருக்குஒருவேளை கடவுள் இல்லையோ..எனும்படிக்கும்., கடவுள் இல்லவேயில்லைஎனஉரக்கச் சொல்லி வாழும் சிலருக்குஒருவேளை கடவுள்இருக்கத்தான் செய்கிறாரோ..எனும்படிக்கும்., மாறுபடும் அநுபவங்கள்வாழ்க்கையின் வழிநெடுகஏற்படுவது என்ன விந்தையோ.! #புரியாதவாழ்க்கை. பே.பரிமேலழகன்November 18, 2018
-
உழைப்பும்பிழைப்பும்பிழைக்கவேதிணறுகிற வெள்ளம். இம்மாந்தரின்வாழ்க்கை பற்றியஅசாத்திய நம்பிக்கைவியப்பைத் தருகிறது. தன்னுடைய அரைவேட்டியேதண்ணிக்குள்ளேஉருவிகிட்டு நழுவும் நெலையிலும்..பத்திரமாஅக்கரை ஏறிநாளைக்குள் கீழவீட்டுஅய்யம்மாளின்பாசிப்பயறு ஜம்பரை தச்சுத்தரனும்..என்றெண்ணி சிரிக்கிறாரோ.! ஏழைகளின் தைரியமேஅன்றாட வாழ்க்கை தரும்அவர்களின் அநுபவங்கள் தான்.சோகம் சுகம் ரெண்டுமே ஒன்று தான். சோறு முதல்சொப்பனம் வரைஎல்லாமே கண்ட பிறகே…
-
எப்போதைய நான்..”நான்”. நான் பார்த்த வேலையிலிருந்து ஓய்வுபெற்று ஐந்து வருடங்களாகிறது. ஏறக்குறைய 37 வருட வாழ்க்கை அது. இப்போது அந்த வாழ்க்கையை மறக்க விரும்புகிறேன். வேலைபார்த்த கம்பெனியின் பேரைச்சொல்லி என்னை அடையாளப் படுத்தியதையும் மறக்க முயற்சிக்கிறேன். ஏனெனில் இப்போதுள்ள “நான்”..அப்போதிருந்த “நான்”…
