பரிமேலழகர் பக்கம்
  • Home
  • திருப்பாவை
  • பரிமேலழகர்
  • தொகுப்புகள்
    • வாழ்வியல்
    • கிராமத்து வாழ்க்கை
    • இளைஞர்களுக்கு
    • பக்தி
    • தமிழ்
    • காதல்
    • பெண்கள்
    • இயற்கை
    • உணவு
    • வட்டார வழக்கு
    • ஆத்தா
Tag:

பரிமேலழகன்

  • திருப்பாவை

    பாசுரம் – 3

    by Parimelazhagan P 18 December 2014
    18 December 2014 0 comment 204 views

    “உத்தமன் ” பேர் பாடி., நோன்பிருந்து நீராடினால்., நாடு செழிக்கும்; நல்ல மழை பெய்யும், நீர்வளம், நெல்வளம், பால்வளம் பெற்று எல்லாச் செல்வங்களும் ஆயர்பாடி தேடி வரும் என்கிறார், ஆண்டாள் நாச்சியார். திருமாலை “உத்தமன்” என்று பக்தி செய்கிறார் ஆண்டாள். யார்…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 2

    by Parimelazhagan P 17 December 2014
    17 December 2014 0 comment 200 views

    பாவை விரதம் மேற்கொள்ள, கடைப்பிடிக்க வேண்டிய நியமங்களைக் கூறுதல். வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்பையத் துயின்ற பரமன் அடிபாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும்…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 1

    by Parimelazhagan P 16 December 2014
    16 December 2014 2 comments 306 views

    ஆயர்பாடிப் பெண்கள் மற்ற பெண்களை நோன்பு நோற்க அழைத்தல். மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்நீராடப் போதுவீர்! போதுமினோ., நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்! ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்நாராயணனே, நமக்கே…

    65 FacebookTwitterPinterestEmail
  • தமிழ்

    தூக்கம் – நான்மணிக்கடிகை

    by Parimelazhagan P 25 November 2014
    25 November 2014 0 comment 265 views

    வணக்கம் நண்பர்களே! நன்றாகத் தூங்கினீர்களா? உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம். அதிலும் இரவுத் தூக்கம். நம்மவர்கள் காலங்காலமாக இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை தான் வாழ்ந்துள்ளனர். அதாவது சூரிய உதயத்திற்கு சற்றுமுன் எழுந்து பகல் பூராவும் உடலுழைப்புச் செய்து இரவு முழுவதும் சுகமாய்த்…

    0 FacebookTwitterPinterestEmail
  • தமிழ்பக்தி

    திருமாலின் சிறப்பு – நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    by Parimelazhagan P 20 November 2014
    20 November 2014 0 comment 259 views

    நண்பர்கள் அனைவரும் நீடூழி வாழ்க பல்லாண்டு! பக்தி மார்க்கத்தில் தங்களை முழுமையாய் ஈடுபடுத்திக்கொண்ட ஆழ்வார்கள், நாயன்மார்கள் மூலம் நமக்குக் கிடைத்த பாடல்கள், தமிழுக்கு வைக்கப்பட்ட மகுடங்கள். இறைவனை இறைவனாலேயே கூட இவ்வளவு சிறப்பாய் எண்ணியிருக்க முடியாது. அந்த அளவுக்குப் பக்தியில் உயர்ந்தவர்கள்…

    0 FacebookTwitterPinterestEmail
  • இளைஞர்களுக்குதமிழ்வாழ்வியல்

    பழக்க வழக்கங்கள் – ஆசாரக்கோவை

    by Parimelazhagan P 15 November 2014
    15 November 2014 0 comment 236 views

    வணக்கம் நண்பர்களே!! எப்படிப் பேசுவது, பழகுவதென்றே பலருக்குத் தெரியவில்லை என்பது, சிலருடைய நீண்ட நாள் ஆதங்கம் அல்லது புகார். குறிப்பாகப் பெரியவர்களிடம், ஆட்கள் கூடியிருக்கும் சபையில், பெண்கள் ஆகியோரிடம் பேச, பழக வரைமுறைகள் இருக்கின்றன. பலருக்கு இது நிஜமாகவே தெரிவதில்லை. சிலர்…

    0 FacebookTwitterPinterestEmail
  • 1
  • …
  • 8
  • 9
  • 10

Categories

  • Mail Order Brides (1)
  • Online dating (4)
  • Uncategorized (15)
  • ஆத்தா (2)
  • இயற்கை (4)
  • இளைஞர்களுக்கு (7)
  • உணவு (2)
  • காதல் (13)
  • கிராமத்து வாழ்க்கை (13)
  • தமிழ் (5)
  • திருப்பாவை (31)
  • பக்தி (6)
  • பெண்கள் (2)
  • வட்டார வழக்கு (10)
  • வாழ்வியல் (21)

Recent Posts

  • What is Machine Learning? The Complete Beginner’s Guide

    27 May 2025
  • The CX Revolution: How Data And AI Are Reshaping Customer Experience

    9 April 2025
  • Real Estate Chatbot Benefits & Use Cases Examples

    3 February 2025
  • Tricks for Online Safety

    13 February 2024
  • Nordic Bride Cultures

    27 January 2024
  • Facebook

@2021 - All Right Reserved.


Back To Top
பரிமேலழகர் பக்கம்
  • Home
  • திருப்பாவை
  • பரிமேலழகர்
  • தொகுப்புகள்
    • வாழ்வியல்
    • கிராமத்து வாழ்க்கை
    • இளைஞர்களுக்கு
    • பக்தி
    • தமிழ்
    • காதல்
    • பெண்கள்
    • இயற்கை
    • உணவு
    • வட்டார வழக்கு
    • ஆத்தா