பரிமேலழகர் பக்கம்
  • Home
  • திருப்பாவை
  • பரிமேலழகர்
  • தொகுப்புகள்
    • வாழ்வியல்
    • கிராமத்து வாழ்க்கை
    • இளைஞர்களுக்கு
    • பக்தி
    • தமிழ்
    • காதல்
    • பெண்கள்
    • இயற்கை
    • உணவு
    • வட்டார வழக்கு
    • ஆத்தா
Tag:

பரிமேலழகன்

  • காதல்

    கருவிளை கண்கள்

    by Parimelazhagan P 8 May 2018
    8 May 2018 0 comment 264 views

    காந்தச்சுடராய்கருவிளை கண்கள்..கட்டிப் போடுதேஅவளின் அழகை. கட்டியவனைபொட்டிட்டுகாதலோடுகாத்திருக்கின்றன. காதல் பார்வைஎன்றாலும்அது அவளின்அவருக்கானது. கற்புடை மாதரின்கண்ணசைவில்கசிந்து உருகும்காளையர் மகிழ்சி. பே.பரிமேலழகன்May 08, 2018

    0 FacebookTwitterPinterestEmail
  • வாழ்வியல்

    உறவின் பலம்

    by Parimelazhagan P 18 December 2017
    18 December 2017 0 comment 245 views

    உன்னை நானும்என்னை நீயும்ஒப்புக்கொள்வதில் தான் இருக்கிறதுநம் உறவின் பலம். ஒப்புக்காகஒட்டிடும் உறவுகள்வேர் பலம் அற்றவை.வேர்விட்டு பெருகாதவை அவை. உதட்டில் மலர்ச்சியும்உயர்த்தி வைத்த கைளும்உரிமையை கூட்டிச் சொல்லும்உவப்பான சமிக்ஞைகள்.உடனழைத்து உறவைப் போற்றும் நிரந்தர மகிழ்ச்சிகள். எனக்குஎனக்கானஎல்லா உறவுகளும் வேண்டும். என்னைத் தள்ளாத..எள்ளி நகைக்காத…

    0 FacebookTwitterPinterestEmail
  • காதல்

    தவமிருக்கேன்

    by Parimelazhagan P 8 December 2017
    8 December 2017 0 comment 303 views

    காய்ந்து பாளமாய் பிளந்துகனத்து போச்சு எம் மனசு. பூத்து புன்னகையாய் காத்திருந்தும்நேத்து வரை வரக்காணோம் நேயரை. நீ என் உலகமென எண்ணித்தான்நீளுது ஒவ்வோர் நாளும் இங்கே. காத்திருப்போர் பட்டியலில் கால்கடுக்ககாதலுக்குத் தவமிருக்கேன் நான். போதுமிந்த மன உடல் வாதை..போகா.!புறப்பட்டு வந்து என்னுள்…

    0 FacebookTwitterPinterestEmail
  • Uncategorized

    என் குழந்தைகள்

    by Parimelazhagan P 4 December 2017
    4 December 2017 0 comment 323 views

    இரு கைகளையும்பற்றி இறுக்கிபொத்திவைத்துக் கொள்ள வேண்டும் போல இருக்கிறதுஎன் குழந்தைகளின் கைகளை.! என்னைய்யா ..பயமா இருக்கா.? இல்லை. இல்லைன்னா..படபடப்பா இருக்கா.? அப்பிடியும் இல்லை. அதுவுமில்லாட்டிசீக்காளியா நெனைக்கியளோ.? ஹூஹூம். பின்னே,ஏன்யா இப்பிடி சொல்லுதீய.?தகிரியமான ஆளாச்சே நீரு. ஆமா. விருப்பமா இருக்கையா. தூக்கி வளத்தஅந்தப்…

    0 FacebookTwitterPinterestEmail
  • கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு

    செண்பகப்பூஊஊஊஊ…

    by Parimelazhagan P 30 November 2017
    30 November 2017 0 comment 273 views

    “நெறைஞ்ச வாசனை செண்பகப் பூஊஊஊஊஊ” எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூத்த முதல் செண்பகப்பூ..உங்கள் பார்வைக்கும்..வாசனை கிறக்குகிறது. என் நெடுநாளைய ஆசை இன்று நிறைவேறியது. சில மாதம் முன்பு தென்காசி போய் விட்டு வரும்போது வாய்க்கால் பாலத்தில் உள்ள நர்சரியில் வாங்கி வந்தேன்.…

    1 FacebookTwitterPinterestEmail
  • Uncategorized

    ஹ.. ஹ.. ஹ.. ஹி.. ஹி.. ஹி..

    by Parimelazhagan P 30 November 2017
    30 November 2017 0 comment 270 views

    கம்பால எழுதினது கம்பராமாயணம்! அசிங்க அசிங்கமா அந்தக் காலத்தில் எழுதிய கிழவர் தான்..சே’ கிழாராமே. ஹிர்திக் பாண்ட்டியா கூட பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு உறவாமே. நம்மூரு கபிலதேவர் தான் ஹரியானாவுல பஞ்சம் பிழைக்கப் போயி கபில்தேவ் ஆயிட்டாராமே. அவரு கூட பஞ்சம் பிழைக்க…

    0 FacebookTwitterPinterestEmail
  • பக்தி

    மேலான சக்தி!

    by Parimelazhagan P 28 October 2017
    28 October 2017 0 comment 276 views

    வணக்கம் நண்பர்களே.! நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சேர்க்கும்அரிசிபல்வேறு தானியங்கள்காய்கறிகள்பழங்கள்எண்ணெய்கள்குடிக்கும் தண்ணீர் போன்ற வாழ்வதற்குத் தேவையான அத்தனைப் பொருட்களிலும் பல்வேறுபட்ட சத்துக்களையும் ருசியையும் வைத்துப் படைத்துள்ள இறைவன் மகா பெரிய சக்தி வாய்த்தவன் தானே.! நமக்கான இந்த அரிதான மானுடப் பிறவியை…

    0 FacebookTwitterPinterestEmail
  • இளைஞர்களுக்குவாழ்வியல்

    துல்லியம்

    by Parimelazhagan P 4 December 2016
    4 December 2016 0 comment 268 views

    பூமி விட்டு அண்டத்துக்குள்புழுதியை கிளப்பிப் பாயும் புரவியாய்புறப்பட்டு… இலக்கடைந்து துல்லியமாய்த் தன்னைநிலை நிறுத்துமிந்த விண்வெளி விண்கலம்… ஓர்மனித சாதனையின் அடையாளம். பூதமாய்த் தெரிந்து புள்ளியாய் மறைந்துசாதனை படைக்கும் விஞ்ஞானச் சாகசம். வேதங்கள் விளம்பிய சூத்திரங்களின்சாத்தியம் காணும் ஆவலில் பிறந்த.. மின்னிடும் இன்னுமோர்…

    0 FacebookTwitterPinterestEmail
  • காதல்

    அவள்

    by Parimelazhagan P 24 November 2016
    24 November 2016 0 comment 258 views

    அவனுக்காகவேஅவள் என்று ஆகிப் போனாள். இப்போதுஅவள் வழிஅவன் வழி என்றாகி எல்லாமேஅவனாகி அவனோடவே ஒன்றிப் போனது. துன்பந்தான்.கூடுதல் துன்பம் அவளுக்குத்தான். அவள் தான்அவனைத் தவிர வேறெதாகவும் இல்லையே. பலகால குட்டையில்படிந்து விட்ட பாசியாய் பசலையில் செழித்துபாடாய்ப் படுகிறாள் அவனில்லாமல். கார் கிழித்து…

    0 FacebookTwitterPinterestEmail
  • காதல்வட்டார வழக்கு

    ராசாவே..!

    by Parimelazhagan P 23 November 2016
    23 November 2016 0 comment 319 views

    வித்து தின்னு போட்டவிதை நெல்லைப் போல சட்டுன்னுவிட்டுட்டு போயிட்டியே..சடங்கான புள்ளை நான்என்ன செய்யுவேன்..? அக்கம் பக்கத்திலே சொல்லிஆற முடியுமா..?அப்பன் ஆத்தாகிட்ட சொன்னா..தேற முடியுமா.? நாத்தை புடுங்கி வச்ச கையாலநல்லா ‘முடி’ போட முடியலையே.. பாத்து பாத்துநெஞ்சுக்குள்ள விதைச்ச உன்னை .. காத்தடிச்சு…

    0 FacebookTwitterPinterestEmail
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • …
  • 10

Categories

  • Mail Order Brides (1)
  • Online dating (4)
  • Uncategorized (15)
  • ஆத்தா (2)
  • இயற்கை (4)
  • இளைஞர்களுக்கு (7)
  • உணவு (2)
  • காதல் (13)
  • கிராமத்து வாழ்க்கை (13)
  • தமிழ் (5)
  • திருப்பாவை (31)
  • பக்தி (6)
  • பெண்கள் (2)
  • வட்டார வழக்கு (10)
  • வாழ்வியல் (21)

Recent Posts

  • What is Machine Learning? The Complete Beginner’s Guide

    27 May 2025
  • The CX Revolution: How Data And AI Are Reshaping Customer Experience

    9 April 2025
  • Real Estate Chatbot Benefits & Use Cases Examples

    3 February 2025
  • Tricks for Online Safety

    13 February 2024
  • Nordic Bride Cultures

    27 January 2024
  • Facebook

@2021 - All Right Reserved.


Back To Top
பரிமேலழகர் பக்கம்
  • Home
  • திருப்பாவை
  • பரிமேலழகர்
  • தொகுப்புகள்
    • வாழ்வியல்
    • கிராமத்து வாழ்க்கை
    • இளைஞர்களுக்கு
    • பக்தி
    • தமிழ்
    • காதல்
    • பெண்கள்
    • இயற்கை
    • உணவு
    • வட்டார வழக்கு
    • ஆத்தா