பிரச்சனையசொல்லுதவங்கதீர்வையும்யோசிங்கய்ய்யா. பாம்பு..ன்னுபயங்காட்டும் போதேகீரியையும்கோத்து விடுங்க..ங்ஙேன். ம்ம்கீரியைபார்த்தேஇருக்கமாட்டான்பலபேரு.. புரளிக்குபொறந்தவனுக..குறையை மட்டுமேபாப்பானுகபொழுதன்னைக்கும். பே.பரிமேலழகன்May 23, 2020
பரிமேலழகன்
-
-
அகண்டுபெருக்கெடுத்து வெள்ளமாய்ஓடுகிறாள்தாய் தாமிரபரணி. ! யாருக்கெல்லாம்தெரியனும்..அவளின் இருகரை அகலம்..இப்போ பாத்துக்கோங்க ..அதிகாரிகளே.!அப்புறம் அளந்துக்கோங்க.! ஆக்கிரமிப்புக்களைஅவளால் முடிஞ்ச அளவுஅகற்றித் தந்திடுவாள். வராதே..என் எல்லைக்குள்என்றுவெள்ளத்தைக்காட்டிமரண பயமூட்டிஎச்சரிக்கை செய்திடுவாள். இருந்தாலும்திருந்தமாட்டார்..இயற்கையை அழித்திடுவோர்..ஊர் சொத்தைக் கொள்ளையடிப்போர். ஆனந்த தாமிரபரணிவாழ்க..வாழ்கவே. ! பே.பரிமேலழகன்December 01, 2019
-
-
அவள் இருந்தால்நான் இருப்பேன்.காதல். நான் போனால்அவன் தெரிவான்.சாமீ.! பே.பரிமேலழகன்November 29, 2019
-
அப்பப்பா.. கிராமத்து வாழ்க்கையிலே கிறுகிறுத்து போயி வாழ்ந்தது தான் எத்தனை விசயங்களிலே இருக்குங்ஙேன்..!! உப்புக்கு சப்பாணிய வெச்சு “தொட்டுபுடிச்சு” விளையாட்டு. உத்திபிரிச்சு.. தனித்தனி டீம்..ஆ விளையாடினது. சாட்பூட்த்ரீ.. போட்டு டீம் பிரிச்சு வெளையாடினது. செறுக்காந்தட்டு.. (பாண்டி) விளையாட்டுல அவுட்டர் கோட்டை தண்டியா..யானதடம்…
-
If you’re skinny, you need to gain weight.If you’re fat, you need to lose weight.If you smoke weed you’re a druggie.If you drink, you’re an alcoholic.If you get dressed up,…
-
போய்விட்டானாக்கும்..நினைவுப் புழுதியைக்கிளப்பி விட்டுட்டு. ஆளில்லாத பொட்டல் காட்டில்சுக்குநாறி புற்கள் நடுவேயமர்ந்துசேர்ந்திருந்த நாட்களைஎண்ணி எண்ணி காய்ந்து“சுக்காய் போ”என்று சொல்லி அவன்தூரம் அகன்றானோ..தோழி..! சுடுகிறதோஅந்த நாட்களின் இன்பத்தைநினைத்து வாட்டிபிரிவுத்துயரால் எரித்து..எரித்து.! வருவான்.வந்தவுடன்..கொதிக்கும் தேகத்தோடுஇறுக்கியணைத்துஇதழ்களில் முத்தி தீ மூட்டிஅவனை காமத்தால் எரித்து பின்காதலாய் குளிர்வேன் நான்.…
-
எனக்கு தென்காசி பக்கம் கீழப்புலியூர் தான் சொந்த ஊரு. நான் சிறு புள்ளையா இருக்கையிலே குற்றாலத்துக்கோ மற்ற அருவிகளுக்கோ பஸ் வசதியே முற்றிலும் கிடையாது.தென்காசியிலிருந்தே நடைதான். நானும் சிறு புள்ளையிலே எந்த அருவிக்கும் போனதே கிடையாது. நான் சொல்லுறது 1960 களிலே.…
-
ஆத்தாவிட்டுட்டு போனகஞ்சிப்பானைக்குஅடிச்சுது யோகம். பிஞ்சுப்பிள்ளைகோமதிக்குவிளையாட்டு புத்தி ஜாஸ்தி.கூடவேகருணையும்உயிர்களிடத்து அன்பும். பாருங்களேன்கோழிக்கும் தனக்கும்பரிமாறும் அழகை.! அளுக்கொரு தட்டு..பாத்துக்கோ கோழிப்பிள்ளே.!உனக்கொரு அரையாப்பைசோறு.எனக்கு கொஞ்சம் கூட..அரையே அரைக்காலு ஆப்பை..சோறு..செரியா..! அக்கா வயிறுசித்த பெருசில்லா புள்ளை.! தட்டைச்சுத்திசிந்தாமஅலகால அளைஞ்சு அளைஞ்சிகொட்டி குலமழிக்காமநல்லபுள்ளையா தின்னுட்டு போட்டி..என்னைப் போலபொட்டைக் கோழி..!…
-
அப்போ நான் செங்கோட்டையில எங்க அம்மாவைப் பெத்த தாத்தா வீட்டுல இருந்து படிச்சுட்டுகிட்டு இருந்தேன். தாத்தா ஜோதிட நிபுணர். அந்தக்காலத்திலே நெறைய பேருக்கு அனா..ஆவன்னா..சொல்லிக் குடுத்த அண்ணாவி. அண்ணாவி சோசியர்..ன்னாத்தான் ஊருகாட்டு மக்களுக்குத் தெரியும். வாழ்க்கையிலே நேர்மையா இருக்கனுமிங்கதுக்கும் திட்டமிட்டுத்தான் எந்தக்காரியமானாலும்…
