வாஎன் மகளே..!வா. இந்தப் பிறவிக்குமட்டுமே இந்த உறவு…என்பதைநீயும் அறிவாயா..!! நான்அப்பா.என்மகள் நீ. எத்தனை பிறவியில்தேக்கி வைத்தோமோ..? அன்பொழுகும்இனிமையானபந்தம்அப்பா – மகள். என் செல்லமகள்எனும் போதினிலேஇமைக்கும் நொடிகளில் பாசப் பித்தாவேன்.. உயிரேநீ..எனஉணர்ந்த தருணங்களும் உண்டு. எல்லாபொழுதுகளிலும்என்னை மலர வைக்கும்இறைவன்தந்தஅற்புத பூ..நீ.. எனக்கே எனக்கானவரம்…
pari
-
-
மனசு லேசாகிபறவைகள் போலவானில் சிறகடித்துப்பறக்க என்ன செய்யனும்? மகிழ்ச்சியும் நிம்மதியும்போதுமின்னாஅது நம்மமனசுக்குள்ளே தான்இருக்குதுன்னுஏன் இந்தபுத்திக்கும் சிந்தனைக்கும்உறைக்க மாட்டேங்குது? பிறரைப் பார்த்து,அவர்களோடுஒப்பிட்டு,பொறாமைபட்டுஇருக்கிறதை வுட்டுட்டுபறக்கிறதுக்கு ஆசைப்பட்டுபலதையும் சேர்க்க ஆசைப்பட்டு,பஞ்சு போலகாத்துலபறந்த மனசைபாறையைப் போலஇறுக வச்சுட்டோமோ? ஆசையை குறைப்போம்;தேவையைக் குறைப்போம். போதும் என்றிருப்போம்,நியாயமாய் உதவுவோம். இருக்கிறதுக்குள்ளேயேவாழ்க்கையை…
-
“நேரமும் நேர்மையும்” நேரமும் நேர்மையும்இன்னொருமானுடப் பிறவி போலஅரிதானது; அருமையானது. நேரம் தவறினால் திரும்ப வராது.நேர்மை தவறினால் மானமிருக்காது. இப்பிறவியை பெருமைப்படுத்தஇவையிரண்டையும்இமைப்பொழுதும் சோராதுபோற்றி காப்போம். நேரத்திற்குள் செய்வோம்.நேர்மையாகச் செய்வோம். பே.பரிமேலழகன்January 05, 2016
-
தான் யாரென்று அறியாமலேவான் தொடும் ஆசை வீண். தனிமையில் உன்னாளாய் அமர்ந்துபாரபட்சம் இன்றி உன்னை அறியனும். எது முடியும், தெரியும், தேவை, ஆசைஎன்ற தனக்கான அளவுகோலைதானே அறிந்து அளந்தெடுக்கனும். பிறருக்காகவும் பிறர் சொல்லியும்பெருமைக்காகவும் வீம்புக்காகவும்பிறழ் காரியமாற்றுதல் பெருந்தவறு. தனிமை இனிது. உனக்குள்…
-
பொதுவாழ்வின்சுயமரியாதைஅய்யா.நல்லகண்ணு. சுட்டாலும்வெண்மை தரும் சங்கு. சுயத்தை ஒளித்துபிறப்பை பெருமைப் படுத்தியபேரருளாளர். கள்ளம்லஞ்சம்லாவண்யம்அராஜகம்அயோக்கியத்தனம்நயவஞ்சகம்இல்லாத“நல்ல நயம் ஒரிஜினல் அக்மார்க் சிரிப்பு”பொது வாழ்வின் முத்திரை இந்தச் சிரிப்பு.பிற ‘பொது’க்களால் சிரிக்க முடியாத சிரிப்பு. இறைவன் நீண்ட ஆயுள் தரட்டும் இவருக்கு.நல்லதைச் செய்யவே எந்நாளும் பாடுபடும்…எதிலும்நல்லதையே பார்க்கும்…
-
இந்தத் தாய்மடி என்றாலே தனி சுகம் தான்.இது போலும் உறவு இன்னொன்று இல்லை.இது போலும் இயல்பும் எங்கினும் இல்லை. சுமை அறியாத சொந்தமான சுகம் தாய்க்கு.துயரம் உணராத முழு பாதுகாப்பு குட்டிக்கு.அணைத்த கைக்குள் உறங்குது ஆத்தா பாசம். ஆடு தானே என்ற…
-
பெண்களுக்கு அணிகலனான நால்வகைக் குணங்களில், மடம் என்பதை பேதமை என்று ஔவையார் குறிப்பிடுகிறார். மடம், மடமை, பேதமை என்றால் ஏதோ புத்திகுறைவு, பெண்புத்தி பின்புத்தி, முட்டாள்தனம் என்று அவசரப்பட்டு அர்த்தம் செய்து கொள்ளாதீர்கள். பொம்பளைக்கு என்ன தெரியும்? என்ற போக்கும் அதிகமாக…
-
ஸ்ரீஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த “திருப்பாவை” யின் நோக்கம் யாதெனில், கோதை நாச்சியார், ஞானமும், இறைவன் மேல் வைராக்கியமும் மிகுந்து, தானே போய் பகவானை அடைந்து, “உனக்கு அடிமையாய் இருக்கும் இந்த ‘ஆத்மா’ இந்த உலகத்தில் உழன்று அலையாதபடி தனக்குத் தகுதியான…
-
இதுகாறும் நோன்புக்கு “பறை தர வேண்டும்; அது தான் யாம் வந்த காரியம்” என்றெல்லாம் சொல்லி வந்த கோபியர், இன்றைய பாசுரத்திலே தங்களின் அந்தரங்க ஆசையை, இஷ்ட நாயகனிடம் விருப்பத்தோடு வெளியிடுகிறார்கள். அது என்ன? சிற்றஞ் சிறு காலே வந்து, அதாவது…
-
எல்லாம் கூடி வருகிறது ஆய்ச்சியருக்கு. நோன்பை முடித்து, ஆடை ஆபரணங்கள் அணிந்து பகவானோடு உண்டு களிக்கும் உற்வசம், இதோ. நெருங்கி விட்டது. ஆனாலும் கண்ணன் இன்னும் சோதிக்கிறான். பெண்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் தருகிறேன்; இவைகளைப் பெறுவதற்கு நீங்கள் அனுஷ்டித்த வழிமுறைகளைக் கூறுங்கள்,…
