பரிமேலழகர் பக்கம்
  • Home
  • திருப்பாவை
  • பரிமேலழகர்
  • தொகுப்புகள்
    • வாழ்வியல்
    • கிராமத்து வாழ்க்கை
    • இளைஞர்களுக்கு
    • பக்தி
    • தமிழ்
    • காதல்
    • பெண்கள்
    • இயற்கை
    • உணவு
    • வட்டார வழக்கு
    • ஆத்தா
Tag:

pari

  • திருப்பாவை

    பாசுரம் – 17

    by Parimelazhagan P 1 January 2015
    1 January 2015 0 comment 192 views

    செல்வச் செழிப்பில் திளைக்கும் ஆயர்பாடிக்குத் தலைவனான நந்தகோபன், கண்ணன் அருளால் ஆயர்பாடியில் பெருகி வரும் செல்வத்தை, வேண்டுவோருக்கெல்லாம் வேண்டுமளவுக்குத் தர்மம் செய்து வருகிறார். குறிப்பாக உடையும் உணவும்., நாட்டிலுள்ளோருக்கு முழு திருப்தி ஏற்படும் அளவுக்கு கொடைத்திறம் காட்டி காப்பதில் வல்லவர். அப்படிப்பட்ட…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 16

    by Parimelazhagan P 31 December 2014
    31 December 2014 0 comment 181 views

    சென்ற பத்துப் பாசுரங்கள் மூலம் ஆயர்பாடி முழுவதும்., ஒருத்தி பத்து மாளிகை வீதம் எழுப்ப, ஐந்து லட்சம் குடியில் உள்ள ஆய்ச்சியர்கள் விழித்தெழுந்து கூட்டமாய்., கண்ணனுக்குப் பள்ளியெழுச்சி பாடுவதற்காக நந்தகோபன் அரண்மனையை சென்றடைந்தார்கள். இன்று முதல் ஏழு பாசுரங்களில் ஆய்ச்சியர்., அவர்களுக்கு…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 15

    by Parimelazhagan P 30 December 2014
    30 December 2014 0 comment 208 views

    இன்று உரையாடல் பாணியில் எழுப்பும் காட்சி. ஆயர்பாடி பெண்கள் அனைவரும் சேர்ந்து வந்து தன்னை எழுப்புகிறார்களா பார்ப்போம், என்றொருத்தி முழிப்பு வந்த பின்பும் உறக்க பாவனையில் கிடக்கிறாள். நேற்றைய பாசுரம், “பங்கயக் கண்ணானைப் பாடேலோர்” என்று பக்கத்து வீட்டுக்காரியை எழுப்புவதைக் கேட்ட…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 14

    by Parimelazhagan P 29 December 2014
    29 December 2014 0 comment 189 views

    ஆச்சரியம் தான்! இன்னும் பள்ளியெழுச்சி முடிந்த பாடாய் இல்லை. பொழுது விடிந்ததற்கு பல அடையாளங்கள் சொல்லியாயிற்று. பகவான் பெருமை, பல பாடியும் இன்னும் ஒருத்தி உறக்கத்தில். கண்ணனின் சுகாநுபவத்தில் இருந்து விடுபட முடியாத “வைராக்கியம்” அவளை. கொடுத்த வாக்கையும் மீறி துயில்…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 13

    by Parimelazhagan P 28 December 2014
    28 December 2014 0 comment 193 views

    இறைவன் படைத்த அழகுகளில் சிறந்தது, அவன் படைத்த பெண்கள். அதிலும் அவ்வழகை., பெண்ணுக்குப் பெண்ணே ரசித்து பாராட்டுதல் கூடுதல் அழகு. ஆண்டாள் நாச்சியார்., திருப்பாவையில் பெண்களின் அழகை ரசித்து சிலாகிக்கும் இடங்கள் தாராளம். இந்தப் பாசுரத்தில் “கண்ணழகு” கொண்ட ஆயர் மகளை…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 12

    by Parimelazhagan P 27 December 2014
    27 December 2014 0 comment 185 views

    கண்ணனின் உற்ற நண்பன் “நற்செல்வன்” மாளிகை அடைந்து அவன் தங்கையை எழுப்புதல் இன்றைய பாசுரம். இந்த நற்செல்வன் ஒரு இமைப்பொழுது கூட கண்ணனைப் பிரியாமல் கூடித் திரிவதால், வேளாவேளைக்கு சரியாக இவன் வீட்டு மாடுகளிடம் பால் கறப்பதில்லை. அதனால் மடி கட்டிய…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 11

    by Parimelazhagan P 26 December 2014
    26 December 2014 0 comment 217 views

    அனாதி காலந்தொட்டு பெண்கள் அலாதியானவர்கள். எவருக்கும் எளிதில் வசப்பட்டு விட மாட்டார்கள். அதிலும் அழகும், செல்வமும், மற்றெல்லா வகையிலும் மேன்மை பெற்றவர்களானால், அவர்களிடம் காரியம் சாதிக்க உருட்டல், மிரட்டல் உதவாது. “தாஜா” பண்ணித்தான் முயற்சி செய்யனும். அப்படிப்பட்ட ஒருத்தியை எழுப்புகிறது இன்றைய…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 10

    by Parimelazhagan P 25 December 2014
    25 December 2014 0 comment 171 views

    இன்று கண்ணனின் திருமாளிகைக்குப் பக்கத்து மாளிகையில் உள்ள ஒருத்தியை துயில் எழுப்பும் காட்சி. பக்கத்து வீட்டுக்காரி என்பதினால் கண்ணனின் சுகாநுபவத்தை சற்று கூடுதலாக, சொர்க்கத்தில் மூழ்கி அநுபவிக்கும் பொருட்டு இன்னும் ஆழ்ந்த நித்திரை கொண்டிருக்கிறாள். கதவை உள்ளே தாழிட்டுத் தூங்கினாலும், கண்ணன்…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 9

    by Parimelazhagan P 24 December 2014
    24 December 2014 0 comment 205 views

    கண்ணன் வருகிறபோது வரட்டும். அதற்காக தூக்கத்தை விட முடியாது என பிடிவாதமாய் படுத்துறங்கும் ஒருத்தியை, மச்சினி முறையோடு அழைத்து அதட்டியும் கிண்டல் செய்தும் அவள் அம்மாவையும் துணைக்கழைத்துத் துயில் எழுப்பும் பாசுரம். தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்தூபங்கமழத் துயிலணை மேல் கண்…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 8

    by Parimelazhagan P 23 December 2014
    23 December 2014 0 comment 219 views

    பறவைகள் சத்தம், சங்க நாதம், மந்திர உச்சாடனை என்று பலவாறாக பொழுது விடிந்ததை உணர்த்தி பல கோபியரை எழுப்பியாகி விட்டது. இன்று இவர்கள் கூட்டத்திலேயே முக்கியமான பக்தையை எழுப்புகிறார்கள். அவள் தான் “கோதுகலமுடைய பாவாய்”. ‘கௌதூஹலம்’ என்னும் வடமொழிச் சொல்லின் விகாரம்.,…

    0 FacebookTwitterPinterestEmail
  • 1
  • …
  • 4
  • 5
  • 6
  • 7

Categories

  • Mail Order Brides (1)
  • Online dating (4)
  • Uncategorized (15)
  • ஆத்தா (2)
  • இயற்கை (4)
  • இளைஞர்களுக்கு (7)
  • உணவு (2)
  • காதல் (13)
  • கிராமத்து வாழ்க்கை (13)
  • தமிழ் (5)
  • திருப்பாவை (31)
  • பக்தி (6)
  • பெண்கள் (2)
  • வட்டார வழக்கு (10)
  • வாழ்வியல் (21)

Recent Posts

  • What is Machine Learning? The Complete Beginner’s Guide

    27 May 2025
  • The CX Revolution: How Data And AI Are Reshaping Customer Experience

    9 April 2025
  • Real Estate Chatbot Benefits & Use Cases Examples

    3 February 2025
  • Tricks for Online Safety

    13 February 2024
  • Nordic Bride Cultures

    27 January 2024
  • Facebook

@2021 - All Right Reserved.


Back To Top
பரிமேலழகர் பக்கம்
  • Home
  • திருப்பாவை
  • பரிமேலழகர்
  • தொகுப்புகள்
    • வாழ்வியல்
    • கிராமத்து வாழ்க்கை
    • இளைஞர்களுக்கு
    • பக்தி
    • தமிழ்
    • காதல்
    • பெண்கள்
    • இயற்கை
    • உணவு
    • வட்டார வழக்கு
    • ஆத்தா