காய்ந்து பாளமாய் பிளந்துகனத்து போச்சு எம் மனசு. பூத்து புன்னகையாய் காத்திருந்தும்நேத்து வரை வரக்காணோம் நேயரை. நீ என் உலகமென எண்ணித்தான்நீளுது ஒவ்வோர் நாளும் இங்கே. காத்திருப்போர் பட்டியலில் கால்கடுக்ககாதலுக்குத் தவமிருக்கேன் நான். போதுமிந்த மன உடல் வாதை..போகா.!புறப்பட்டு வந்து என்னுள்…
pari
-
-
இரு கைகளையும்பற்றி இறுக்கிபொத்திவைத்துக் கொள்ள வேண்டும் போல இருக்கிறதுஎன் குழந்தைகளின் கைகளை.! என்னைய்யா ..பயமா இருக்கா.? இல்லை. இல்லைன்னா..படபடப்பா இருக்கா.? அப்பிடியும் இல்லை. அதுவுமில்லாட்டிசீக்காளியா நெனைக்கியளோ.? ஹூஹூம். பின்னே,ஏன்யா இப்பிடி சொல்லுதீய.?தகிரியமான ஆளாச்சே நீரு. ஆமா. விருப்பமா இருக்கையா. தூக்கி வளத்தஅந்தப்…
-
“நெறைஞ்ச வாசனை செண்பகப் பூஊஊஊஊஊ” எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூத்த முதல் செண்பகப்பூ..உங்கள் பார்வைக்கும்..வாசனை கிறக்குகிறது. என் நெடுநாளைய ஆசை இன்று நிறைவேறியது. சில மாதம் முன்பு தென்காசி போய் விட்டு வரும்போது வாய்க்கால் பாலத்தில் உள்ள நர்சரியில் வாங்கி வந்தேன்.…
-
கம்பால எழுதினது கம்பராமாயணம்! அசிங்க அசிங்கமா அந்தக் காலத்தில் எழுதிய கிழவர் தான்..சே’ கிழாராமே. ஹிர்திக் பாண்ட்டியா கூட பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு உறவாமே. நம்மூரு கபிலதேவர் தான் ஹரியானாவுல பஞ்சம் பிழைக்கப் போயி கபில்தேவ் ஆயிட்டாராமே. அவரு கூட பஞ்சம் பிழைக்க…
-
பூமி விட்டு அண்டத்துக்குள்புழுதியை கிளப்பிப் பாயும் புரவியாய்புறப்பட்டு… இலக்கடைந்து துல்லியமாய்த் தன்னைநிலை நிறுத்துமிந்த விண்வெளி விண்கலம்… ஓர்மனித சாதனையின் அடையாளம். பூதமாய்த் தெரிந்து புள்ளியாய் மறைந்துசாதனை படைக்கும் விஞ்ஞானச் சாகசம். வேதங்கள் விளம்பிய சூத்திரங்களின்சாத்தியம் காணும் ஆவலில் பிறந்த.. மின்னிடும் இன்னுமோர்…
-
வித்து தின்னு போட்டவிதை நெல்லைப் போல சட்டுன்னுவிட்டுட்டு போயிட்டியே..சடங்கான புள்ளை நான்என்ன செய்யுவேன்..? அக்கம் பக்கத்திலே சொல்லிஆற முடியுமா..?அப்பன் ஆத்தாகிட்ட சொன்னா..தேற முடியுமா.? நாத்தை புடுங்கி வச்ச கையாலநல்லா ‘முடி’ போட முடியலையே.. பாத்து பாத்துநெஞ்சுக்குள்ள விதைச்ச உன்னை .. காத்தடிச்சு…
-
உன்னையே நினைத்துஉள்ளம் கசிந்துருகிதன்னையே மறந்துருகும்தவக்கோலம் எந்நாளோ..! பிறவியின் பிறப்பறுக்கபிரபஞ்ச சுகம் அறுக்கஇறைவிக்கு இடப்புறம் தந்த ஈசா.!மறுக்காதே எனக்கருள் செய் லேசா..! பே.பரிமேலழகன்July 17, 2016
-
பாழும் இந்தக் கல்லுலபகல் எல்லாம் குத்த வைச்சுகாத்திருந்த என் காதல் மச்சானே.!-அந்தக்காலம் எங்கே ஓடிப் போச்சு மச்சானே.! கதிரு அறுக்கும் காலத்திலேபயிரு அறுக்கும் அருவா போலஉசிரு அறுக்கும் பிரியமுல்லா மச்சானே.!-நான்உம்ம மேலே வச்சிருந்தேன் மச்சானே..! காசு அவலம் பொட்டு வச்சிகண்டாங்கி சேலை…
-
எப்போதும்காலத்தின் கையில் தான்எதிர்காலத்தின் சாவிஇறுக்கி கட்டி விடப்பட்டுள்ளது. தேவையான பொழுதுகளில்தேவையான மாற்றங்களைசிப்பி தன்னைத் திறந்துமுத்தைத் துப்புவது போலஇயற்கையாகவும் இயல்பாகவும்அந்த மாற்றங்கள்காலச்சாவியால் திறக்கப்படுகின்றன. நாமும் தான்நம் கண் முன்னேஎத்தனை மாற்றங்களைப் பார்த்து விட்டோம்.இனியும்எத்தனை மாற்றங்களை பார்க்கப் போகிறோமோ..?சரியாய் தெரியாது. ஆகவேஇன்றையை சூழ்நிலை கண்டுஇன்றைய…
-
என் கருப்பு காளை..என் கட்டு மஸ்தான ராசா..ஒத்தை கையாலஎன்னைஒசக்க தூக்கி கொஞ்சும் ஆனை நீரு..பாயும் புலி;நீரு நா விரும்பும்பட்டாளத்து துப்பாக்கி. பிராயமா இருக்கையிலேஒம்மைமுன்னே விட்டு பின்னாலேயே நான் வரும்போதுஒம்மஉடலழகிலும் நடையழகிலும்மயங்கின சிறுக்கி நானல்லோ..ராசா. இன்னிக்கி வரைக்கும்இறங்கலையேஅந்தப் பாசம்..ஆசை நேசம். ஒம்மைபாத்து பாத்து…
