பரிமேலழகர் பக்கம்
  • Home
  • திருப்பாவை
  • பரிமேலழகர்
  • தொகுப்புகள்
    • வாழ்வியல்
    • கிராமத்து வாழ்க்கை
    • இளைஞர்களுக்கு
    • பக்தி
    • தமிழ்
    • காதல்
    • பெண்கள்
    • இயற்கை
    • உணவு
    • வட்டார வழக்கு
    • ஆத்தா
Tag:

parimelazhagar

  • திருப்பாவை

    பாசுரம் – 23

    by Parimelazhagan P 7 January 2015
    7 January 2015 0 comment 285 views

    இன்றைய பாசுரத்தில் ஆய்ச்சியருக்கு உதவி செய்யும் பொருட்டு இறங்கி வந்து விட்டாரே! கருணைக்கடல் கண்ண பரமாத்மா அருளோடு துவக்குவோம் இந்நாளை. வாழ்த்துக்கள்! நன்பின்னை பிராட்டியை முன் நிறுத்தி கொண்டு, ஆயர்குல மகளிர் கண்ணனிடம், எங்களுக்கு உன்னை விட்டால் வேறு கதி இல்லை;…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 22

    by Parimelazhagan P 6 January 2015
    6 January 2015 0 comment 303 views

    கண்ணா! நீ தான் எங்களுக்கு எல்லாம்; எழுந்து வா, என்ற கோபியரின் உள்மனதை இன்னும் நன்றாய் அறிய வேண்டுமென்று, கண்ணன் பேசாதே கிடக்கிறான். கோபியர்கள் மீண்டும். “கண்ணா! இது வாமனனாகிய உன் பூமி. இதை உணர்ந்த அரசர்கள், இந்த நாடு தங்களுடையது…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 21

    by Parimelazhagan P 5 January 2015
    5 January 2015 0 comment 268 views

    நேற்றையப் பாசுரத்தில் நப்பின்னைப் பிராட்டியை மீண்டும் புகழ்ந்து எழுப்பியதில், கோபியருக்கும் பிராட்டிக்கும் உடன்பாடு ஏற்பட்டு, சமாதானமாகி., நப்பின்னை எழுந்து வந்து, ‘என்னருமைப் பெண்களே! நான் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறேன். நாம் அனைவரும் சேர்ந்து கண்ணபிரானைத் துயில் எழுந்து வர வேண்டுவோம்,’…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 20

    by Parimelazhagan P 4 January 2015
    4 January 2015 0 comment 215 views

    நேற்றைய காட்சி இன்றைய பாசுரத்திலும் தொடர்கிறது. ஒற்றுமையாய் இருக்கும் தம்பதியரிடம், ஒருவரை மட்டும் பிரித்து பேசினால் மற்றவர் அதை ஆமோதிப்பாரா? நாமெல்லாம் இதை உணரும் வண்ணம் உள்ளது பகவான் பிராட்டியின் அன்பின் நெருக்கம். கண்ணனும், நப்பின்னையும் எழுந்து வரவில்லை, வார்த்தை சொல்லவில்லை…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 19

    by Parimelazhagan P 3 January 2015
    3 January 2015 0 comment 198 views

    மாயக்கண்ணன் அல்லவா? மாயங்கள் செய்வதில் அவனுக்கு நிகர் யார்? இன்றைய பாசுரம் அலாதி ருசியானது. கண்ணனும் நப்பின்னையும் நடத்தும் சுவாரஸ்யமான நாடகம். நேற்றைய பாசுரத்தில், மனைவியை முன்னிட்டுக் கணவனை எழுப்ப எண்ணிய ஆச்சியர், நப்பின்னைப் பிராட்டியை பலவாறாய் புகழ்ந்து பாடி எழுப்பினர்.…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 18

    by Parimelazhagan P 2 January 2015
    2 January 2015 0 comment 213 views

    “மாதங்களில் நான் மார்கழி” என்றானே கண்ணன். அவனோடு கூடியிருக்க ஆயர்பாடி பெண்கள் செய்யும் அத்தனை முயற்சிகளும் பளிங்கு போல் சுத்தமானவை. நமக்கு வாழ்க்கைப் பாடமாய் இருப்பவை. தனியே போனால் கண்ணன் வசப்பட மாட்டானோ? என்று அய்ச்சியர் கூட்டமாய் வந்தனர். பெற்றோரை, அண்ணன்…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 17

    by Parimelazhagan P 1 January 2015
    1 January 2015 0 comment 192 views

    செல்வச் செழிப்பில் திளைக்கும் ஆயர்பாடிக்குத் தலைவனான நந்தகோபன், கண்ணன் அருளால் ஆயர்பாடியில் பெருகி வரும் செல்வத்தை, வேண்டுவோருக்கெல்லாம் வேண்டுமளவுக்குத் தர்மம் செய்து வருகிறார். குறிப்பாக உடையும் உணவும்., நாட்டிலுள்ளோருக்கு முழு திருப்தி ஏற்படும் அளவுக்கு கொடைத்திறம் காட்டி காப்பதில் வல்லவர். அப்படிப்பட்ட…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 16

    by Parimelazhagan P 31 December 2014
    31 December 2014 0 comment 181 views

    சென்ற பத்துப் பாசுரங்கள் மூலம் ஆயர்பாடி முழுவதும்., ஒருத்தி பத்து மாளிகை வீதம் எழுப்ப, ஐந்து லட்சம் குடியில் உள்ள ஆய்ச்சியர்கள் விழித்தெழுந்து கூட்டமாய்., கண்ணனுக்குப் பள்ளியெழுச்சி பாடுவதற்காக நந்தகோபன் அரண்மனையை சென்றடைந்தார்கள். இன்று முதல் ஏழு பாசுரங்களில் ஆய்ச்சியர்., அவர்களுக்கு…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 15

    by Parimelazhagan P 30 December 2014
    30 December 2014 0 comment 208 views

    இன்று உரையாடல் பாணியில் எழுப்பும் காட்சி. ஆயர்பாடி பெண்கள் அனைவரும் சேர்ந்து வந்து தன்னை எழுப்புகிறார்களா பார்ப்போம், என்றொருத்தி முழிப்பு வந்த பின்பும் உறக்க பாவனையில் கிடக்கிறாள். நேற்றைய பாசுரம், “பங்கயக் கண்ணானைப் பாடேலோர்” என்று பக்கத்து வீட்டுக்காரியை எழுப்புவதைக் கேட்ட…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 14

    by Parimelazhagan P 29 December 2014
    29 December 2014 0 comment 189 views

    ஆச்சரியம் தான்! இன்னும் பள்ளியெழுச்சி முடிந்த பாடாய் இல்லை. பொழுது விடிந்ததற்கு பல அடையாளங்கள் சொல்லியாயிற்று. பகவான் பெருமை, பல பாடியும் இன்னும் ஒருத்தி உறக்கத்தில். கண்ணனின் சுகாநுபவத்தில் இருந்து விடுபட முடியாத “வைராக்கியம்” அவளை. கொடுத்த வாக்கையும் மீறி துயில்…

    0 FacebookTwitterPinterestEmail
  • 1
  • …
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10

Categories

  • Mail Order Brides (1)
  • Online dating (4)
  • Uncategorized (15)
  • ஆத்தா (2)
  • இயற்கை (4)
  • இளைஞர்களுக்கு (7)
  • உணவு (2)
  • காதல் (13)
  • கிராமத்து வாழ்க்கை (13)
  • தமிழ் (5)
  • திருப்பாவை (31)
  • பக்தி (6)
  • பெண்கள் (2)
  • வட்டார வழக்கு (10)
  • வாழ்வியல் (21)

Recent Posts

  • What is Machine Learning? The Complete Beginner’s Guide

    27 May 2025
  • The CX Revolution: How Data And AI Are Reshaping Customer Experience

    9 April 2025
  • Real Estate Chatbot Benefits & Use Cases Examples

    3 February 2025
  • Tricks for Online Safety

    13 February 2024
  • Nordic Bride Cultures

    27 January 2024
  • Facebook

@2021 - All Right Reserved.


Back To Top
பரிமேலழகர் பக்கம்
  • Home
  • திருப்பாவை
  • பரிமேலழகர்
  • தொகுப்புகள்
    • வாழ்வியல்
    • கிராமத்து வாழ்க்கை
    • இளைஞர்களுக்கு
    • பக்தி
    • தமிழ்
    • காதல்
    • பெண்கள்
    • இயற்கை
    • உணவு
    • வட்டார வழக்கு
    • ஆத்தா