“உத்தமன் ” பேர் பாடி., நோன்பிருந்து நீராடினால்., நாடு செழிக்கும்; நல்ல மழை பெய்யும், நீர்வளம், நெல்வளம், பால்வளம் பெற்று எல்லாச் செல்வங்களும் ஆயர்பாடி தேடி வரும் என்கிறார், ஆண்டாள் நாச்சியார். திருமாலை “உத்தமன்” என்று பக்தி செய்கிறார் ஆண்டாள். யார்…
parimelazhagar
-
-
பாவை விரதம் மேற்கொள்ள, கடைப்பிடிக்க வேண்டிய நியமங்களைக் கூறுதல். வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்பையத் துயின்ற பரமன் அடிபாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும்…
-
ஆயர்பாடிப் பெண்கள் மற்ற பெண்களை நோன்பு நோற்க அழைத்தல். மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்நீராடப் போதுவீர்! போதுமினோ., நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்! ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்நாராயணனே, நமக்கே…
-
வணக்கம் நண்பர்களே! நன்றாகத் தூங்கினீர்களா? உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம். அதிலும் இரவுத் தூக்கம். நம்மவர்கள் காலங்காலமாக இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை தான் வாழ்ந்துள்ளனர். அதாவது சூரிய உதயத்திற்கு சற்றுமுன் எழுந்து பகல் பூராவும் உடலுழைப்புச் செய்து இரவு முழுவதும் சுகமாய்த்…
-
நண்பர்கள் அனைவரும் நீடூழி வாழ்க பல்லாண்டு! பக்தி மார்க்கத்தில் தங்களை முழுமையாய் ஈடுபடுத்திக்கொண்ட ஆழ்வார்கள், நாயன்மார்கள் மூலம் நமக்குக் கிடைத்த பாடல்கள், தமிழுக்கு வைக்கப்பட்ட மகுடங்கள். இறைவனை இறைவனாலேயே கூட இவ்வளவு சிறப்பாய் எண்ணியிருக்க முடியாது. அந்த அளவுக்குப் பக்தியில் உயர்ந்தவர்கள்…
-
வணக்கம் நண்பர்களே!! எப்படிப் பேசுவது, பழகுவதென்றே பலருக்குத் தெரியவில்லை என்பது, சிலருடைய நீண்ட நாள் ஆதங்கம் அல்லது புகார். குறிப்பாகப் பெரியவர்களிடம், ஆட்கள் கூடியிருக்கும் சபையில், பெண்கள் ஆகியோரிடம் பேச, பழக வரைமுறைகள் இருக்கின்றன. பலருக்கு இது நிஜமாகவே தெரிவதில்லை. சிலர்…
