பாழும் இந்தக் கல்லுலபகல் எல்லாம் குத்த வைச்சுகாத்திருந்த என் காதல் மச்சானே.!-அந்தக்காலம் எங்கே ஓடிப் போச்சு மச்சானே.! கதிரு அறுக்கும் காலத்திலேபயிரு அறுக்கும் அருவா போலஉசிரு அறுக்கும் பிரியமுல்லா மச்சானே.!-நான்உம்ம மேலே வச்சிருந்தேன் மச்சானே..! காசு அவலம் பொட்டு வச்சிகண்டாங்கி சேலை…
parimelazhagan
-
-
எப்போதும்காலத்தின் கையில் தான்எதிர்காலத்தின் சாவிஇறுக்கி கட்டி விடப்பட்டுள்ளது. தேவையான பொழுதுகளில்தேவையான மாற்றங்களைசிப்பி தன்னைத் திறந்துமுத்தைத் துப்புவது போலஇயற்கையாகவும் இயல்பாகவும்அந்த மாற்றங்கள்காலச்சாவியால் திறக்கப்படுகின்றன. நாமும் தான்நம் கண் முன்னேஎத்தனை மாற்றங்களைப் பார்த்து விட்டோம்.இனியும்எத்தனை மாற்றங்களை பார்க்கப் போகிறோமோ..?சரியாய் தெரியாது. ஆகவேஇன்றையை சூழ்நிலை கண்டுஇன்றைய…
-
உதிர்ந்தாலும் அழகு.உடலிலிருந்துவிரிந்தாலும் அழகு. மயிலிறகுஒரு மன்மத அழகு. காதலிநீஉடனிருந்தாலும் அழகு. ஊடிச் சென்றுஒரு கோடியில்நாணிக் கோணியிருத்தலும் அழகு. மயிலிறகுச் சுகமாய்உனைத் தடவிமகிழ்தலும் கூடுதல் அழகே..! பே.பரிமேலழகன்May 14, 2016
-
தழல் குறையட்டும்.கண்ணீர் வத்தட்டும்.நினைவுகள் சுகமாகட்டும். எல்லாம்நீயும் நானுமாய்“நாமாகும்”நாள் சீக்கிரமேநிஜமாய் வந்து விடட்டும். சுகம்..சுபம்.சுகம்..சுபமே என்றாகட்டும். அக்னி சாட்சியாய்,வாயு சாட்சியாய்,நீரின் சாட்சியாய்நிலத்தின் சாட்சியாய்வெட்டவெளியின் சாட்சியாய்என்னைக் உன்நெஞ்சாங்கூட்டில் அடை.நிதம் என்னைச் சேர். இன்பத்தைஇனிக்க இனிக்கத்தின்னக் கொடு.திமிறி வளை. அன்பையும்இன்பத்தையும்அமிர்த எச்சிலாய்அங்கமெங்கும்அநியாயத்துக்குத்தடவி மகிழ்வூட்டு. காத்திருக்கிறேன்..எங்கணவா..!கனவிலிருந்து மீட்டுகணங்களை…
-
என் கருப்பு காளை..என் கட்டு மஸ்தான ராசா..ஒத்தை கையாலஎன்னைஒசக்க தூக்கி கொஞ்சும் ஆனை நீரு..பாயும் புலி;நீரு நா விரும்பும்பட்டாளத்து துப்பாக்கி. பிராயமா இருக்கையிலேஒம்மைமுன்னே விட்டு பின்னாலேயே நான் வரும்போதுஒம்மஉடலழகிலும் நடையழகிலும்மயங்கின சிறுக்கி நானல்லோ..ராசா. இன்னிக்கி வரைக்கும்இறங்கலையேஅந்தப் பாசம்..ஆசை நேசம். ஒம்மைபாத்து பாத்து…
-
வாஎன் மகளே..!வா. இந்தப் பிறவிக்குமட்டுமே இந்த உறவு…என்பதைநீயும் அறிவாயா..!! நான்அப்பா.என்மகள் நீ. எத்தனை பிறவியில்தேக்கி வைத்தோமோ..? அன்பொழுகும்இனிமையானபந்தம்அப்பா – மகள். என் செல்லமகள்எனும் போதினிலேஇமைக்கும் நொடிகளில் பாசப் பித்தாவேன்.. உயிரேநீ..எனஉணர்ந்த தருணங்களும் உண்டு. எல்லாபொழுதுகளிலும்என்னை மலர வைக்கும்இறைவன்தந்தஅற்புத பூ..நீ.. எனக்கே எனக்கானவரம்…
-
மகிழ்ச்சிக்குநேரமில்லை.காலம் இல்லை.இடம் பொருள் ஏவல் இல்லை. மகிழ்ச்சிக்குஇன்னின்னமற்ற தேவைகள்என்று கூட இல்லை. இங்கேஇயல்பாய்இயற்கையாய்“மகிழ்ச்சி”மனம் போல விளைகிறதே! ஆஹா. பே.பரிமேலழகன்April 19, 2016
-
உங்களில்யாருக்கேனும்யாரிடமாவது“அன்பு”இருக்குமானால்… தயவுசெய்து வெளிப்படுத்துங்கள்.அருமையாக வெளிப்படுத்துங்கள்.உரிமையோடு வெளிப்படுத்துங்கள்.கண்டிப்பாக வெளிப்படுத்துங்கள்.வெளிப்படையாக வெளிப்படுத்துங்கள். காற்றுக் கூடப் புகாமல்கணமான பூட்டு போட்டுகாந்தலில் “மூட்டம்” போட… அன்பு ஒன்றும்கதலி வாழைக்காய் இல்லை. பொத்தி மூடிபுதைகுழிக்குள் மறைத்து வைக்க.. அன்பு ஒன்றும்களவாடிய கடும் பொருள் இல்லை. இருக்கு..ஆனா..இல்லை..என்பது போல்,ஒளித்து விளையாட……
-
மனசு லேசாகிபறவைகள் போலவானில் சிறகடித்துப்பறக்க என்ன செய்யனும்? மகிழ்ச்சியும் நிம்மதியும்போதுமின்னாஅது நம்மமனசுக்குள்ளே தான்இருக்குதுன்னுஏன் இந்தபுத்திக்கும் சிந்தனைக்கும்உறைக்க மாட்டேங்குது? பிறரைப் பார்த்து,அவர்களோடுஒப்பிட்டு,பொறாமைபட்டுஇருக்கிறதை வுட்டுட்டுபறக்கிறதுக்கு ஆசைப்பட்டுபலதையும் சேர்க்க ஆசைப்பட்டு,பஞ்சு போலகாத்துலபறந்த மனசைபாறையைப் போலஇறுக வச்சுட்டோமோ? ஆசையை குறைப்போம்;தேவையைக் குறைப்போம். போதும் என்றிருப்போம்,நியாயமாய் உதவுவோம். இருக்கிறதுக்குள்ளேயேவாழ்க்கையை…
-
இயற்கையோடு இணைந்து வாழஎல்லையென எதுவுமில்லை . இவருக்கும் சுற்றியெங்கும் இயற்கை வேலி.இடைச் செருகலான கோவணந்தான் போலி. ஏன்னு கேட்டா..பாட்டையா சொல்லுவாரு.. போங்கலே..பைத்தியார பயலுவொளா…நான் வாழ்ந்த வாழ்க்கையில..ஒரு இம்மி கூட நீங்க இன்னும் வாழலே…நீங்க வாழுறது வாழ்க்கையுமில்லலே..ன்னு. பே.பரிமேலழகன்January 06, 2016
