காதலென்றுகெறங்கிப் போனபல பெயக்களோடபண்டாரப் பெயகதைஇதுதான்.. காதலித்தாள்கையைத் தொட்டாள். எந்நேரமும்மனசுக்குள்சில்..வண்டாய்சிறகடித்தாள். கொஞ்சம்தொட்டுக்கக் கூடஅனுமதித்தாள்.. பரவசமாகிபைத்தியமாகிஅவளே..என்றலைய விட்டாள். மேலும்வளரவொட்டாதுநறுக்..கென கத்தரித்துஒருசுக்கிலபட்சநன்னாளில்நாலாமத்த ஊர்க்காரனுக்குமுந்தி விரிக்கமுகூர்த்தமானாள். ஊரைவிட்டோடிபசி முதல்பல அவமானப்பட்டுஅந்நிய மாநிலத்தில்வேலை கிடைத்தும்ஒட்டாமல்ஊர் திரும்பிசீரழிந்த கதையைஇன்றுவரையாரிடமும்இவனால்முந்தி அவுக்க முடியவில்லை. இன்னும்கூடக் கொஞ்சம்அப்போதேதொட்டிருக்கலாம்.. அப்போதையமயக்கத்தில்நிலவொளியில்அவளும்சம்மதித்திருப்பாள்என்றேதோனுதிந்தஎச்சிக்கலஇரப்பாளி நாய்க்கு. கசந்த காதல்கதைகளேதேசமெங்கும்..எனகூவ…
pari
-
-
இது எல்லாமே என்னோட வாழ்க்கையிலே நடந்தது தான். கோயில்குளத்துக்குன்னு ஊருவிட்டு ஊரு போனா..கூண்டுகட்டி வண்டியிலே தான் போவாங்க. சாமான் செட்டு..அரிசி பருப்பு..மாட்டுக்கு வைக்கோல் மொதக்கொண்டு வண்டிலே ஏத்தி கொண்டு போயிருவாங்க. கூட்டத்துக்கு எல்லாருக்குமா சேத்து ஒரே சோறா கூட்டாஞ்சோறு பொங்குவாங்க.அதுக்கு தொட்டுக்க…
-
நம்மில் பல பேருக்கு நம் வாழ்க்கை அநுபவத்தைக் கொண்டும்..நாமே புரிந்து கொண்டதை வைத்தும்..நம்முடைய பல செயல்களை நமக்கு நாமே நியாயப்படுத்தி வாழ்கிறோம். இதிலே பிறரின் மாற்றுக் கருத்துக்களைக் கூட சமார்த்தியமாக பேசி..நாம் கொண்டே நிலையே சரி..யென திரும்பத் திரும்ப ஊர்ஜிதப் படுத்திக்…
-
அதான் ஒங்களுக்கு நல்லாத் தெரியுமே.. எதூஊஊஊ..ம்பீங்களே.. அதாம்மிய்ய்யா..நான் சின்னப் புள்ளையிலே எங்க ஆத்தாளை பெத்த ஐயா..அதான்..வே..எங்க அண்ணாவிதாத்தா..வீட்டிலே தான் வளந்தேன். பொறக்கும் போதே ராகு திசை இருப்பில் பொறந்தேனாம்.ராகு இருந்த கட்டத்தினாலே தாய்தாப்பனுக்கு 15 வருசத்துக்கு ஆவாது..ன்னுட்டு..ஜோசிய நிபுணரான எங்க செங்கோட்டை…
-
இது நடக்கும்அது நடக்கும் இப்ப நடக்கும்அப்ப நடக்கும் என்றஎந்த எதிர்பார்ப்பும் வேண்டாம். நடக்கிற படி நடக்கட்டும்.நமக்குன்னு ஒன்னும்தனியா நடக்கப் போறதில்லை.நடக்காமலும் இருக்கப் போறதில்லை. மனக்கதவைசாத்தி வைப்போம்.யோசனைகளைஒத்தி வைப்போம். நம் செயலாவதுயாதொன்றும் இல்லை.இனித் தெய்வமே..உன் செயலால் தான். பே.பரிமேலழகன்June 05, 2020
-
அப்போதெல்லாம் மனிதர்கள்வாழ்ந்த காலம். மதம் இருந்ததா.?இருந்தது.எப்போதும் சும்மாவே இருந்தது. மனிதர்கள்தான்வாழ்ந்தார்கள். மதம்அடையாளமாகஅடக்கமாகவேஎல்லோருக்குள்ளும்ஒளிர்ந்தது. ஞானிகள்பண்டிதர்கள்குருமார்கள்அறிஞர்கள்எங்கும் இருந்தனர்.இறையை போதித்தனர்.நலங்களைப் போற்றினர்.சேர்ந்தே வாழ்ந்தனர்.செழித்திருந்தது உலகம். #பேரர்கள் – ரோகித் பரிமேலழகன், சூர்யா பரிமேலழகன். பே.பரிமேலழகன்May 25, 2020
-
பழைய சோறு..ன்னா எனக்கு உசுரு..ன்னு பல பதிவு போட்டாச்சு. அதிலியும் பழைய சோத்துக்கு உண்டான ருசியான தொடுகறிகள் அந்தக்காலத்திலே ஏராளம். Yeah.. plenty of choices. இன்னிக்கு அன்புத்தங்கை Thangam Thangam Vallinayagam சுண்டக் கீரையை பற்றி ஒரு கிறக்கும் பதிவு…
-
-
அவள் இருந்தால்நான் இருப்பேன்.காதல். நான் போனால்அவன் தெரிவான்.சாமீ.! பே.பரிமேலழகன்November 29, 2019
-
அப்பப்பா.. கிராமத்து வாழ்க்கையிலே கிறுகிறுத்து போயி வாழ்ந்தது தான் எத்தனை விசயங்களிலே இருக்குங்ஙேன்..!! உப்புக்கு சப்பாணிய வெச்சு “தொட்டுபுடிச்சு” விளையாட்டு. உத்திபிரிச்சு.. தனித்தனி டீம்..ஆ விளையாடினது. சாட்பூட்த்ரீ.. போட்டு டீம் பிரிச்சு வெளையாடினது. செறுக்காந்தட்டு.. (பாண்டி) விளையாட்டுல அவுட்டர் கோட்டை தண்டியா..யானதடம்…
