தான் யாரென்று அறியாமலேவான் தொடும் ஆசை வீண். தனிமையில் உன்னாளாய் அமர்ந்துபாரபட்சம் இன்றி உன்னை அறியனும். எது முடியும், தெரியும், தேவை, ஆசைஎன்ற தனக்கான அளவுகோலைதானே அறிந்து அளந்தெடுக்கனும். பிறருக்காகவும் பிறர் சொல்லியும்பெருமைக்காகவும் வீம்புக்காகவும்பிறழ் காரியமாற்றுதல் பெருந்தவறு. தனிமை இனிது. உனக்குள்…
வாழ்வியல்
-
-
பெண்களுக்கு அணிகலனான நால்வகைக் குணங்களில், மடம் என்பதை பேதமை என்று ஔவையார் குறிப்பிடுகிறார். மடம், மடமை, பேதமை என்றால் ஏதோ புத்திகுறைவு, பெண்புத்தி பின்புத்தி, முட்டாள்தனம் என்று அவசரப்பட்டு அர்த்தம் செய்து கொள்ளாதீர்கள். பொம்பளைக்கு என்ன தெரியும்? என்ற போக்கும் அதிகமாக…
-
நண்பர்களே! அன்பு வணக்கம். இரு மனங்களை இணைக்கும் பந்தம் திருமணம். இரண்டு குடும்பங்கள் கூட்டமாய் உறவில் மலர்வதும் ஒரு திருமணம் மூலமே. என்றபோதிலும் கடைசி வரை., கணவன் மனைவியாய் வாழும் நிலையிலும், அந்த ஆணும் பெண்ணும் தனித்தனியாய் வாழ்வது போன்றே வாழ்க்கை…
-
வணக்கம் நண்பர்களே!! எப்படிப் பேசுவது, பழகுவதென்றே பலருக்குத் தெரியவில்லை என்பது, சிலருடைய நீண்ட நாள் ஆதங்கம் அல்லது புகார். குறிப்பாகப் பெரியவர்களிடம், ஆட்கள் கூடியிருக்கும் சபையில், பெண்கள் ஆகியோரிடம் பேச, பழக வரைமுறைகள் இருக்கின்றன. பலருக்கு இது நிஜமாகவே தெரிவதில்லை. சிலர்…
- 1
- 2
