இது எல்லாமே என்னோட வாழ்க்கையிலே நடந்தது தான். கோயில்குளத்துக்குன்னு ஊருவிட்டு ஊரு போனா..கூண்டுகட்டி வண்டியிலே தான் போவாங்க. சாமான் செட்டு..அரிசி பருப்பு..மாட்டுக்கு வைக்கோல் மொதக்கொண்டு வண்டிலே ஏத்தி கொண்டு போயிருவாங்க. கூட்டத்துக்கு எல்லாருக்குமா சேத்து ஒரே சோறா கூட்டாஞ்சோறு பொங்குவாங்க.அதுக்கு தொட்டுக்க…
village
-
-
அதான் ஒங்களுக்கு நல்லாத் தெரியுமே.. எதூஊஊஊ..ம்பீங்களே.. அதாம்மிய்ய்யா..நான் சின்னப் புள்ளையிலே எங்க ஆத்தாளை பெத்த ஐயா..அதான்..வே..எங்க அண்ணாவிதாத்தா..வீட்டிலே தான் வளந்தேன். பொறக்கும் போதே ராகு திசை இருப்பில் பொறந்தேனாம்.ராகு இருந்த கட்டத்தினாலே தாய்தாப்பனுக்கு 15 வருசத்துக்கு ஆவாது..ன்னுட்டு..ஜோசிய நிபுணரான எங்க செங்கோட்டை…
-
ஊரைச்சுத்திகுளங்களும் ஆறுகளும்கால்வாய்களும் வாய்க்கால்களும் வயல்களும் தோப்புகளுமாய்விவசாய சீதேவியைமட்டுமே நம்பி100% ஊர்மக்களும் வாழ்ந்தஅந்த வாழ்க்கையையும்மனிதர்களையும் மாடுகளையும் இன்னைக்கும் மறக்கமுடியலை. ஓரு ஏர் புடிக்கசொல்லிக் கொடுத்த விதம்..வரப்பு வாய்க்க வெட்ட..ஈராய்ய்ங்ங பார் புடிக்க..பாத்தி புடிக்க..கமலை அடிக்க..களைவெட்ட..அறுத்து அடிக்க..பார வண்டி அடிக்க..பனை தென்னைமரமேற..வாமடை போட்டு தண்ணீ…
-
பழைய சோறு..ன்னா எனக்கு உசுரு..ன்னு பல பதிவு போட்டாச்சு. அதிலியும் பழைய சோத்துக்கு உண்டான ருசியான தொடுகறிகள் அந்தக்காலத்திலே ஏராளம். Yeah.. plenty of choices. இன்னிக்கு அன்புத்தங்கை Thangam Thangam Vallinayagam சுண்டக் கீரையை பற்றி ஒரு கிறக்கும் பதிவு…
-
யாருக்காகதினமும் அதிகாலையிலேயேவிதம் விதமானசப்தங்களை எழுப்பிஇந்தப் பறவைகள்துயிலெழுப்புகின்றன..? நாலு நாலரைக்கெல்லாம்பறவையிசைதொடங்கி விடுகின்றது.எழு ஏழரை வரை நீடிக்கும். பிறகுமுன்காலை/மதியம்/அந்திமாலைஎன்றுவிதவிதமானோர் விதம்விதமாகஎழுப்பும் ஒலிகள்அன்பா..மகிழ்ச்சியா..குடும்ப நிகழ்ச்சியா..சண்டையா…எனநமக்கொன்றுமே புரிவதில்லை. சிற்றங்சிறு காலை முதல்சிங்கார அந்திமாலை வரைபறவைகளின்உயிர் சங்கீதத்தை கவனித்து ரசிப்பதுஎன் அன்றாட மகிழ்ச்சி. அது போதாதா எனக்கு..?இதை மீறிய…
-
எனக்கு தென்காசி பக்கம் கீழப்புலியூர் தான் சொந்த ஊரு. நான் சிறு புள்ளையா இருக்கையிலே குற்றாலத்துக்கோ மற்ற அருவிகளுக்கோ பஸ் வசதியே முற்றிலும் கிடையாது.தென்காசியிலிருந்தே நடைதான். நானும் சிறு புள்ளையிலே எந்த அருவிக்கும் போனதே கிடையாது. நான் சொல்லுறது 1960 களிலே.…
-
அப்போ நான் செங்கோட்டையில எங்க அம்மாவைப் பெத்த தாத்தா வீட்டுல இருந்து படிச்சுட்டுகிட்டு இருந்தேன். தாத்தா ஜோதிட நிபுணர். அந்தக்காலத்திலே நெறைய பேருக்கு அனா..ஆவன்னா..சொல்லிக் குடுத்த அண்ணாவி. அண்ணாவி சோசியர்..ன்னாத்தான் ஊருகாட்டு மக்களுக்குத் தெரியும். வாழ்க்கையிலே நேர்மையா இருக்கனுமிங்கதுக்கும் திட்டமிட்டுத்தான் எந்தக்காரியமானாலும்…
