இறைவன் படைத்த அழகுகளில் சிறந்தது, அவன் படைத்த பெண்கள். அதிலும் அவ்வழகை., பெண்ணுக்குப் பெண்ணே ரசித்து பாராட்டுதல் கூடுதல் அழகு. ஆண்டாள் நாச்சியார்., திருப்பாவையில் பெண்களின் அழகை ரசித்து சிலாகிக்கும் இடங்கள் தாராளம். இந்தப் பாசுரத்தில் “கண்ணழகு” கொண்ட ஆயர் மகளை…
Tag:
