கண்ணனின் உற்ற நண்பன் “நற்செல்வன்” மாளிகை அடைந்து அவன் தங்கையை எழுப்புதல் இன்றைய பாசுரம். இந்த நற்செல்வன் ஒரு இமைப்பொழுது கூட கண்ணனைப் பிரியாமல் கூடித் திரிவதால், வேளாவேளைக்கு சரியாக இவன் வீட்டு மாடுகளிடம் பால் கறப்பதில்லை. அதனால் மடி கட்டிய…
Tag:
