ஆயர்பாடிப் பெண்கள் மற்ற பெண்களை நோன்பு நோற்க அழைத்தல். மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்நீராடப் போதுவீர்! போதுமினோ., நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்! ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்நாராயணனே, நமக்கே…
Tag:
