மாமரத்தில் கூடுகட்டி மடி நெறைய முட்டைபோட்டு பக்குவமா..பத்திரமா அடைகாத்து பொரிஞ்ச குஞ்சு அஞ்சாறு. அவை அழகைப் பாக்க வேணுமய்ய்யா மனசு நூறு. வீடுகெட்டி வெள்ளாமை விதைவிதைச்சு பாடுபட்டு அறுத்துகட்டி பத்தாயம் கொட்டி நிறைக்க ஒன்னுமில்லே பறவைகள் வாழ்வினிலே. அவைகள்அன்னாடம்இரைதேடிஅலகெல்லாம் அதை நிறைத்துகுஞ்சுகளுக்குபோட்டிவுடும்…
Tag:
