பேசினால் தான் என்றில்லை. மௌனமும்உணர்த்தும் பல சங்கதிகள். பெரும்பாலும் பிழியும்சங்கடங்கள். நம்பிக்கைகள் பொய்ப்பதேஅதிர்ச்சியாகிவாயை மூடி விடுமே. நயவஞ்சகம் வெளிப்படும் போதேமுகம் வெளரிமௌனம் தைக்குமே. அதீத எதிர்பார்ப்புகளோடுஆரம்பித்த வாழ்க்கை. நிதர்சன நிஜத்தை ஏற்கத்தடுமாறுகிறது. நெஞ்சுருக்கித்தனிமைப் படுத்தி விடுகிறது. தடம் புரண்டுவாழ மறுக்கிறது மனசு.…
Tag:
