நேற்றையப் பாசுரத்தில் நப்பின்னைப் பிராட்டியை மீண்டும் புகழ்ந்து எழுப்பியதில், கோபியருக்கும் பிராட்டிக்கும் உடன்பாடு ஏற்பட்டு, சமாதானமாகி., நப்பின்னை எழுந்து வந்து, ‘என்னருமைப் பெண்களே! நான் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறேன். நாம் அனைவரும் சேர்ந்து கண்ணபிரானைத் துயில் எழுந்து வர வேண்டுவோம்,’…
Tag:
