“மாதங்களில் நான் மார்கழி” என்றானே கண்ணன். அவனோடு கூடியிருக்க ஆயர்பாடி பெண்கள் செய்யும் அத்தனை முயற்சிகளும் பளிங்கு போல் சுத்தமானவை. நமக்கு வாழ்க்கைப் பாடமாய் இருப்பவை. தனியே போனால் கண்ணன் வசப்பட மாட்டானோ? என்று அய்ச்சியர் கூட்டமாய் வந்தனர். பெற்றோரை, அண்ணன்…
Tag:
