செல்வச் செழிப்பில் திளைக்கும் ஆயர்பாடிக்குத் தலைவனான நந்தகோபன், கண்ணன் அருளால் ஆயர்பாடியில் பெருகி வரும் செல்வத்தை, வேண்டுவோருக்கெல்லாம் வேண்டுமளவுக்குத் தர்மம் செய்து வருகிறார். குறிப்பாக உடையும் உணவும்., நாட்டிலுள்ளோருக்கு முழு திருப்தி ஏற்படும் அளவுக்கு கொடைத்திறம் காட்டி காப்பதில் வல்லவர். அப்படிப்பட்ட…
Tag:
