இன்று உரையாடல் பாணியில் எழுப்பும் காட்சி. ஆயர்பாடி பெண்கள் அனைவரும் சேர்ந்து வந்து தன்னை எழுப்புகிறார்களா பார்ப்போம், என்றொருத்தி முழிப்பு வந்த பின்பும் உறக்க பாவனையில் கிடக்கிறாள். நேற்றைய பாசுரம், “பங்கயக் கண்ணானைப் பாடேலோர்” என்று பக்கத்து வீட்டுக்காரியை எழுப்புவதைக் கேட்ட…
Tag:
