யாருமில்லாதனிமை கேட்டேன்.கிடைத்தது. அடுத்தவேளைபசித்த போது தான்இன்னொருவர்துணையை உணர்ந்தேன். தாயும் தாரமும்அன்னபூரணிகள். அருகிலிருந்துஅன்பொழுகஅன்னமிடுபவர்கள். தனிமை கேட்டகடவுளிடம்பசியைமறக்க கேக்கவில்லை. தத்துவங்களும்தர்க்கங்களும்வாய்கிழியபேச மட்டுமே. பசியை வெல்வதுஉணவு மட்டுந்தான். சரி சரி.இனிதனிமை வேண்டாம்.ஏகாந்தம் தப்பு.மோனம் மோசம். சோறு கண்ட இடம் சொர்க்கம்.நிஜத்தில்இது தானே நம் நிஜவாழ்க்கை..!!! பே.பரிமேலழகன்June…
Tag:
