காதலென்றுகெறங்கிப் போனபல பெயக்களோடபண்டாரப் பெயகதைஇதுதான்.. காதலித்தாள்கையைத் தொட்டாள். எந்நேரமும்மனசுக்குள்சில்..வண்டாய்சிறகடித்தாள். கொஞ்சம்தொட்டுக்கக் கூடஅனுமதித்தாள்.. பரவசமாகிபைத்தியமாகிஅவளே..என்றலைய விட்டாள். மேலும்வளரவொட்டாதுநறுக்..கென கத்தரித்துஒருசுக்கிலபட்சநன்னாளில்நாலாமத்த ஊர்க்காரனுக்குமுந்தி விரிக்கமுகூர்த்தமானாள். ஊரைவிட்டோடிபசி முதல்பல அவமானப்பட்டுஅந்நிய மாநிலத்தில்வேலை கிடைத்தும்ஒட்டாமல்ஊர் திரும்பிசீரழிந்த கதையைஇன்றுவரையாரிடமும்இவனால்முந்தி அவுக்க முடியவில்லை. இன்னும்கூடக் கொஞ்சம்அப்போதேதொட்டிருக்கலாம்.. அப்போதையமயக்கத்தில்நிலவொளியில்அவளும்சம்மதித்திருப்பாள்என்றேதோனுதிந்தஎச்சிக்கலஇரப்பாளி நாய்க்கு. கசந்த காதல்கதைகளேதேசமெங்கும்..எனகூவ…
Tag:
