தழல் குறையட்டும்.கண்ணீர் வத்தட்டும்.நினைவுகள் சுகமாகட்டும். எல்லாம்நீயும் நானுமாய்“நாமாகும்”நாள் சீக்கிரமேநிஜமாய் வந்து விடட்டும். சுகம்..சுபம்.சுகம்..சுபமே என்றாகட்டும். அக்னி சாட்சியாய்,வாயு சாட்சியாய்,நீரின் சாட்சியாய்நிலத்தின் சாட்சியாய்வெட்டவெளியின் சாட்சியாய்என்னைக் உன்நெஞ்சாங்கூட்டில் அடை.நிதம் என்னைச் சேர். இன்பத்தைஇனிக்க இனிக்கத்தின்னக் கொடு.திமிறி வளை. அன்பையும்இன்பத்தையும்அமிர்த எச்சிலாய்அங்கமெங்கும்அநியாயத்துக்குத்தடவி மகிழ்வூட்டு. காத்திருக்கிறேன்..எங்கணவா..!கனவிலிருந்து மீட்டுகணங்களை…
Tag:
