யாருக்காகதினமும் அதிகாலையிலேயேவிதம் விதமானசப்தங்களை எழுப்பிஇந்தப் பறவைகள்துயிலெழுப்புகின்றன..? நாலு நாலரைக்கெல்லாம்பறவையிசைதொடங்கி விடுகின்றது.எழு ஏழரை வரை நீடிக்கும். பிறகுமுன்காலை/மதியம்/அந்திமாலைஎன்றுவிதவிதமானோர் விதம்விதமாகஎழுப்பும் ஒலிகள்அன்பா..மகிழ்ச்சியா..குடும்ப நிகழ்ச்சியா..சண்டையா…எனநமக்கொன்றுமே புரிவதில்லை. சிற்றங்சிறு காலை முதல்சிங்கார அந்திமாலை வரைபறவைகளின்உயிர் சங்கீதத்தை கவனித்து ரசிப்பதுஎன் அன்றாட மகிழ்ச்சி. அது போதாதா எனக்கு..?இதை மீறிய…
Tag:
