எல்லா மேய்ப்பர்களும்ஏசுவாகி விடுவதில்லை.எல்லா சித்தாள்கட்கும்மச்சுவீடு சொந்தமில்லை. வாழ்க்கை பூராவுமேஇல்லாத ஒன்றுக்குஏங்கியே..இருப்பதை உணர்ந்தறியாநரகல் வாழ்க்கைமனிதர்கள் நாம். நழுவ விட்டு விட்டுநரகத்துழல்வதும்நம் வாடிக்கை. #குழப்பவாதிகள். பே.பரிமேலழகன்November 30, 2018
Tag:
