கன்னிநான்பூத்து நிக்கேன் பல வருஷமா.. கள்ளிப்பூதள்ளிப்போ..ன்னுபோயிட்டாங்க பல பேரூ. அன்னைக்கேஆத்தா சொன்னா… அது அதுஅந்தந்த நேரத்துலகட்டையோ, நெட்டையோநடந்திரனும். அப்பத்தான்பொம்பளைக்கு மரியாதைன்னா..கேட்டுருக்கலாம்..ம்..ம். ஒரே ஒருத்தன்..கண்ணே, கண்மணியே, கற்கண்டே..காலம் பூராஇன்பந்தாரேன் பொன் வண்டே,! முத்தே, பவளமே, மூன்றாம் பிறையே..முத்தழகே, முழுநிலவே..வா..வா என்றான். எல்லாம்சொல்லியழைத்துஎங்கோபறந்து போனான்..பாவி.…
Tag:
