உன்னை நானும்என்னை நீயும்ஒப்புக்கொள்வதில் தான் இருக்கிறதுநம் உறவின் பலம். ஒப்புக்காகஒட்டிடும் உறவுகள்வேர் பலம் அற்றவை.வேர்விட்டு பெருகாதவை அவை. உதட்டில் மலர்ச்சியும்உயர்த்தி வைத்த கைளும்உரிமையை கூட்டிச் சொல்லும்உவப்பான சமிக்ஞைகள்.உடனழைத்து உறவைப் போற்றும் நிரந்தர மகிழ்ச்சிகள். எனக்குஎனக்கானஎல்லா உறவுகளும் வேண்டும். என்னைத் தள்ளாத..எள்ளி நகைக்காத…
Tag:
