பிரச்சனையசொல்லுதவங்கதீர்வையும்யோசிங்கய்ய்யா. பாம்பு..ன்னுபயங்காட்டும் போதேகீரியையும்கோத்து விடுங்க..ங்ஙேன். ம்ம்கீரியைபார்த்தேஇருக்கமாட்டான்பலபேரு.. புரளிக்குபொறந்தவனுக..குறையை மட்டுமேபாப்பானுகபொழுதன்னைக்கும். பே.பரிமேலழகன்May 23, 2020
வட்டார வழக்கு
-
-
அப்பப்பா.. கிராமத்து வாழ்க்கையிலே கிறுகிறுத்து போயி வாழ்ந்தது தான் எத்தனை விசயங்களிலே இருக்குங்ஙேன்..!! உப்புக்கு சப்பாணிய வெச்சு “தொட்டுபுடிச்சு” விளையாட்டு. உத்திபிரிச்சு.. தனித்தனி டீம்..ஆ விளையாடினது. சாட்பூட்த்ரீ.. போட்டு டீம் பிரிச்சு வெளையாடினது. செறுக்காந்தட்டு.. (பாண்டி) விளையாட்டுல அவுட்டர் கோட்டை தண்டியா..யானதடம்…
-
ஆத்தாவிட்டுட்டு போனகஞ்சிப்பானைக்குஅடிச்சுது யோகம். பிஞ்சுப்பிள்ளைகோமதிக்குவிளையாட்டு புத்தி ஜாஸ்தி.கூடவேகருணையும்உயிர்களிடத்து அன்பும். பாருங்களேன்கோழிக்கும் தனக்கும்பரிமாறும் அழகை.! அளுக்கொரு தட்டு..பாத்துக்கோ கோழிப்பிள்ளே.!உனக்கொரு அரையாப்பைசோறு.எனக்கு கொஞ்சம் கூட..அரையே அரைக்காலு ஆப்பை..சோறு..செரியா..! அக்கா வயிறுசித்த பெருசில்லா புள்ளை.! தட்டைச்சுத்திசிந்தாமஅலகால அளைஞ்சு அளைஞ்சிகொட்டி குலமழிக்காமநல்லபுள்ளையா தின்னுட்டு போட்டி..என்னைப் போலபொட்டைக் கோழி..!…
-
“நெறைஞ்ச வாசனை செண்பகப் பூஊஊஊஊஊ” எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூத்த முதல் செண்பகப்பூ..உங்கள் பார்வைக்கும்..வாசனை கிறக்குகிறது. என் நெடுநாளைய ஆசை இன்று நிறைவேறியது. சில மாதம் முன்பு தென்காசி போய் விட்டு வரும்போது வாய்க்கால் பாலத்தில் உள்ள நர்சரியில் வாங்கி வந்தேன்.…
-
வித்து தின்னு போட்டவிதை நெல்லைப் போல சட்டுன்னுவிட்டுட்டு போயிட்டியே..சடங்கான புள்ளை நான்என்ன செய்யுவேன்..? அக்கம் பக்கத்திலே சொல்லிஆற முடியுமா..?அப்பன் ஆத்தாகிட்ட சொன்னா..தேற முடியுமா.? நாத்தை புடுங்கி வச்ச கையாலநல்லா ‘முடி’ போட முடியலையே.. பாத்து பாத்துநெஞ்சுக்குள்ள விதைச்ச உன்னை .. காத்தடிச்சு…
-
பாழும் இந்தக் கல்லுலபகல் எல்லாம் குத்த வைச்சுகாத்திருந்த என் காதல் மச்சானே.!-அந்தக்காலம் எங்கே ஓடிப் போச்சு மச்சானே.! கதிரு அறுக்கும் காலத்திலேபயிரு அறுக்கும் அருவா போலஉசிரு அறுக்கும் பிரியமுல்லா மச்சானே.!-நான்உம்ம மேலே வச்சிருந்தேன் மச்சானே..! காசு அவலம் பொட்டு வச்சிகண்டாங்கி சேலை…
-
என் கருப்பு காளை..என் கட்டு மஸ்தான ராசா..ஒத்தை கையாலஎன்னைஒசக்க தூக்கி கொஞ்சும் ஆனை நீரு..பாயும் புலி;நீரு நா விரும்பும்பட்டாளத்து துப்பாக்கி. பிராயமா இருக்கையிலேஒம்மைமுன்னே விட்டு பின்னாலேயே நான் வரும்போதுஒம்மஉடலழகிலும் நடையழகிலும்மயங்கின சிறுக்கி நானல்லோ..ராசா. இன்னிக்கி வரைக்கும்இறங்கலையேஅந்தப் பாசம்..ஆசை நேசம். ஒம்மைபாத்து பாத்து…
-
இயற்கையோடு இணைந்து வாழஎல்லையென எதுவுமில்லை . இவருக்கும் சுற்றியெங்கும் இயற்கை வேலி.இடைச் செருகலான கோவணந்தான் போலி. ஏன்னு கேட்டா..பாட்டையா சொல்லுவாரு.. போங்கலே..பைத்தியார பயலுவொளா…நான் வாழ்ந்த வாழ்க்கையில..ஒரு இம்மி கூட நீங்க இன்னும் வாழலே…நீங்க வாழுறது வாழ்க்கையுமில்லலே..ன்னு. பே.பரிமேலழகன்January 06, 2016
-
மகாமட ஜனங்களே!நல்லா கேட்டுக்கோங்ஙோ.. நான்ஒரே சூரியன் தான்.மெதுவாத்தான் காயுவேன்.புழுபுழுங்கப்பிடாது. அவன் பாட்டுக்கு..அந்தப்பய..வருணன் தான்,பெஞ்சிட்டு போயிடுவான்.நான்வந்து அம்புட்டையும்ஒத்தையிலேயேகாய வைக்கனுமின்னா…நாளாவும்.நை..நை,ங்ஙப் பிடாது. மழை பெஞ்சுவெள்ளம் வந்தாஅழுது ஒப்பாரி வைக்கியளே!அப்பமழையே வேண்டாமோ? நீங்கசொல்லுத அளவுக்குமட்டும் பெய்யனுமினா..குடிதண்ணீ,விவசாயத்தேவையெல்லாம்நீங்களே பாத்துகிடுவீங்களா? முட்டாள்களா..மழைவந்து …இருந்து …ஓடிப்போன….பாதையெல்லாம் மறிச்சிட்டியளே..வத்தாத குளத்தையெல்லாம்வானளாவ கட்டிடம்…
-
கன்னிநான்பூத்து நிக்கேன் பல வருஷமா.. கள்ளிப்பூதள்ளிப்போ..ன்னுபோயிட்டாங்க பல பேரூ. அன்னைக்கேஆத்தா சொன்னா… அது அதுஅந்தந்த நேரத்துலகட்டையோ, நெட்டையோநடந்திரனும். அப்பத்தான்பொம்பளைக்கு மரியாதைன்னா..கேட்டுருக்கலாம்..ம்..ம். ஒரே ஒருத்தன்..கண்ணே, கண்மணியே, கற்கண்டே..காலம் பூராஇன்பந்தாரேன் பொன் வண்டே,! முத்தே, பவளமே, மூன்றாம் பிறையே..முத்தழகே, முழுநிலவே..வா..வா என்றான். எல்லாம்சொல்லியழைத்துஎங்கோபறந்து போனான்..பாவி.…
