இரு கைகளையும்பற்றி இறுக்கிபொத்திவைத்துக் கொள்ள வேண்டும் போல இருக்கிறதுஎன் குழந்தைகளின் கைகளை.! என்னைய்யா ..பயமா இருக்கா.? இல்லை. இல்லைன்னா..படபடப்பா இருக்கா.? அப்பிடியும் இல்லை. அதுவுமில்லாட்டிசீக்காளியா நெனைக்கியளோ.? ஹூஹூம். பின்னே,ஏன்யா இப்பிடி சொல்லுதீய.?தகிரியமான ஆளாச்சே நீரு. ஆமா. விருப்பமா இருக்கையா. தூக்கி வளத்தஅந்தப்…
Uncategorized
-
-
கம்பால எழுதினது கம்பராமாயணம்! அசிங்க அசிங்கமா அந்தக் காலத்தில் எழுதிய கிழவர் தான்..சே’ கிழாராமே. ஹிர்திக் பாண்ட்டியா கூட பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு உறவாமே. நம்மூரு கபிலதேவர் தான் ஹரியானாவுல பஞ்சம் பிழைக்கப் போயி கபில்தேவ் ஆயிட்டாராமே. அவரு கூட பஞ்சம் பிழைக்க…
-
வாஎன் மகளே..!வா. இந்தப் பிறவிக்குமட்டுமே இந்த உறவு…என்பதைநீயும் அறிவாயா..!! நான்அப்பா.என்மகள் நீ. எத்தனை பிறவியில்தேக்கி வைத்தோமோ..? அன்பொழுகும்இனிமையானபந்தம்அப்பா – மகள். என் செல்லமகள்எனும் போதினிலேஇமைக்கும் நொடிகளில் பாசப் பித்தாவேன்.. உயிரேநீ..எனஉணர்ந்த தருணங்களும் உண்டு. எல்லாபொழுதுகளிலும்என்னை மலர வைக்கும்இறைவன்தந்தஅற்புத பூ..நீ.. எனக்கே எனக்கானவரம்…
-
பொதுவாழ்வின்சுயமரியாதைஅய்யா.நல்லகண்ணு. சுட்டாலும்வெண்மை தரும் சங்கு. சுயத்தை ஒளித்துபிறப்பை பெருமைப் படுத்தியபேரருளாளர். கள்ளம்லஞ்சம்லாவண்யம்அராஜகம்அயோக்கியத்தனம்நயவஞ்சகம்இல்லாத“நல்ல நயம் ஒரிஜினல் அக்மார்க் சிரிப்பு”பொது வாழ்வின் முத்திரை இந்தச் சிரிப்பு.பிற ‘பொது’க்களால் சிரிக்க முடியாத சிரிப்பு. இறைவன் நீண்ட ஆயுள் தரட்டும் இவருக்கு.நல்லதைச் செய்யவே எந்நாளும் பாடுபடும்…எதிலும்நல்லதையே பார்க்கும்…
-
இயற்கையின் அருட்கொடை மழை.குடிதண்ணீர்,விவசாய வேலைகளுக்காகஏங்கி தவித்து நின்ற நேரத்தில்கூடுதலாகவே பொழிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் வெள்ளம்,ஏரிகள் நிரம்பி உடைந்தும் போனது.பெய்த மழையை மண்ணால்உறிஞ்சவும் முடியல, வடிக்கவும் முடியல.வீடெல்லாம் வெள்ளக்காடானது.மக்களுக்கு பெரும் துயரம், பிணி பயம். இந்த சமயத்தைப் பயன்படுத்திமழையை,அரசாங்கத்தைத் திட்டியேஅனைவரும் பேசினர்.கோபம்…
- 1
- 2
